திமுக நோட்டீஸ் வைகோவுக்கு
“தேமுதிகவிடம், திமுக பேரம் பேசியது உண்மை. ஆனால், அதனை உதாசீனப்படுத்து தூக்கி எறிந்துவிட்டு எங்களோடு கூட்டணி அமைந்திருக்கிறார் விஜயகாந்த்” இக் குற்றச்சாட்டுக்கு எதிராக திமுக விளக்கம் கேட்டு…
“தேமுதிகவிடம், திமுக பேரம் பேசியது உண்மை. ஆனால், அதனை உதாசீனப்படுத்து தூக்கி எறிந்துவிட்டு எங்களோடு கூட்டணி அமைந்திருக்கிறார் விஜயகாந்த்” இக் குற்றச்சாட்டுக்கு எதிராக திமுக விளக்கம் கேட்டு…
இலங்கை சிறைகளில் உள்ள 99 தமிழக மீனவர்களையும் வெளியுறவு துறை அமைச்சகம் மூலம் உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று பிரதமர்…
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களை தொகுதி வாரியாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முதலமைச்சர் ஜெயலலிதா அழைத்து நேர்காணல் நடத்தி வருகிறார். கடந்த…
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரான டக்ளஸ் தேவானந்தா 1986-ம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் நடைபெற்ற வழக்கறிஞர் திருநாவுக்கரசு கொலை வழக்கில், குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இவ்வழக்கு…
காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாற்றம் தேவை, மாற்றத்தை நோக்கி என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பூ இந்த கூட்டத்தில்…
சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதையடுத்து தொகுதிப்பங்கீடு குறித்துபேச்சுவார்த்தை நடத்துவதற்காக இன்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் குலாம் நபி…
சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதையடுத்து தொகுதிப்பங்கீடு குறித்துபேச்சுவார்த்தை நடத்துவதற்காக இன்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் குலாம் நபி…
திமுக தலைவர் கருணாநிதியுடன் தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை…
மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக இணைந்தது முதல் எல்லையற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார் அணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ. விஜயகாந்த் தங்கள் பக்கம் வந்ததுமே இவர்கள் கூட்டணி வெற்றி பெற்று நிச்சயம்…
மனிதநேய மக்கள் கட்சியில் இருந்து பிரிந்து தனிக் கட்சி தொடங்கிய தமிமுன் அன்சாரி அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேசவும் அனுமதி கேட்டு இருக்கிறார்.…