கடலூரில் சீமான் பிரச்சாரம்
சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை சமீபத்தில் கடலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தினார்.…
சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை சமீபத்தில் கடலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தினார்.…
தேமுதிக தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நெல்லை டவுனில் நேற்று இரவு நடந்தது. பிரேமலதா விஜயகாந்த் இக்கூட்டத்தில் பங்கேற்றுப்பேசியபோது, ’’விஜயகாந்த் குழப்பத்தில் இருக்கிறார், தெளிவான முடிவை அவரால்…
நாடார் இனத்தைஇழிவு படுத்தியதாக திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 16ந்தேதி திருச்சியில் நடைபெற்ற திராவிட கழகம் மாநாட்டில் அதன் தலைவர்…
தேமுதிகவுடன் திமுக பேரம் பேசியதாக குற்றம்சாட்டியது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு திமுக தலைவர் கருணாநிதி தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 7 நாட்களுக்குள் கருத்தை…
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட 54 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை தில்லியில் பா.ஜ.வெளியிட்டது. இதில் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், துணை தலைவர் வானதி…
மதுரை விமான நிலையத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளரும், ம.ந.கூ. ஒருங்கிணைப்பாளருமான வைகோ செய்தியாளர்களிடம் கூறும்போது, ”தேமுதிகவிடம், திமுக பேரம் பேசியது உண்மை. தே.மு.தி.க.வுக்கு 80 தொகுதிகளும் 500 கோடி…
“கல்வி சிறந்த தமிழ்நாடு” என்ற புகழ்ப் பெயர் மறைந்து, அ.தி.மு.க. ஆட்சியில் “தற்கொலைகள் பெருகும் தமிழ்நாடு” என்ற அவப்பெயர் பரவி வருவது, தலை குனிவை ஏற்படுத்துகிறது.’’என்று திமுக…
குண்டு வெடிப்புகள் நடந்த பிரஸல்ஸில் காணாமல் போன சென்னை இளைஞர் ராகவேந்திர கணேஷை காப்பாற்றித் தரும்படி, அவரது உறவினர்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்துள்ளனர். பெல்ஜியம்…
திமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மதுரை விமான நிலையத்தில் இன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, “எப்படியாவது தங்கள் அணியில் தே.மு. தி.க.வை சேர்த்து விட வேண்டும் என்று தி.மு.க.வும்,…