Category: தமிழ் நாடு

கருணாநிதியுடன் தேமுதிக மாவட்ட செயலாளர் சந்திப்பு

சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியை தேமுதிக வடசென்னை மாவட்ட செயலாளர் யுவராஜ் சந்தித்தார். கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. யுவராஜ் திமுகவில் இணைய…

சென்னை உயர்நீதிமன்றத்தில் 6 நீதிபதிகள் நியமனம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் 6 நீதிபதிகள் புதிதாக நியமிக்க குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். நான்கு வழங்குரைஞர்கள், நீதித்துறையைச் சேர்ந்த இரண்டு பேரை நீதிபதி களாக…

நேதாஜி – மேலும் 50 ரகசிய ஆவணங்கள் வெளியீடு

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான மேலும் 50 ரகசிய ஆவணங்களை, மத்திய அரசு வெளியிட்டது. மத்திய கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா, டெல்லியில் அந்த…

என்ஜினீயரிங் படிப்புக்கு ஏப்ரல்-15 முதல் விண்ணப்பிக்கலாம்

என்ஜினீயரிங் படிப்புக்கு ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன் தெரிவித்தார். தமிழ்நாட்டில் அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள்,…

இட ஒதுக்கீட்டு வழக்கு ஏப்ரல் 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு அமலில் உள்ளது. இதற்கு எதிராக சி.வி.காயத்ரி உள்ளிட்ட சில மாணவ மாணவிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர். காயத்ரி…

திருமாவளவனின் தியாகத்திற்கு ஒரு துளி கூட விஜயகாந்த் ஈடாக மாட்டார்: சீமான்

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று, வேட்பாளரை அறிமுகம் செய்துவைத்து பேசினார். அப்போது அவர், ‘’விஜயகாந்த்…

வறுமையில் வாடும் பாடகிக்கு விஷால் உதவி

‘பேசும் தெய்வம்’ படத்தில் பாடிய ‘நூறாண்டு காலம் வாழ்க நோய் நொடி இல்லாமல் வளர்க’ என்ற பாடல் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது. இந்தப்பாடலை பாடியவர் பின்னணி…

டோல்கேட் கட்டணம் உயர்வு! சரக்கு வாகன கட்டணமும் உயரும்!

நெடுஞ்சாலைகளில் உள்ள டோல் கேட்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற புகார் எழுந்திருக்கும் நிலையில் மேலும் கட்டணம் உயர்த்தப்பட இருக்கிறது. மாநிலத்தில் உள்ள, 20 சுங்கச்சாவடிகளில் ஏப்.,…

தமிழக அரசின்  செயலற்ற தன்மையால் காவிரி வழக்கு  தள்ளிப் போனது!  : மணியரசன் குற்றச்சாட்டு

“தமிழக அரசின் செயலற்ற தன்மையால் காவிரி வழக்கு நான்கு மாதங்கள் தள்ளிப் போயவிட்டது” என்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கண்டனம். தெரிவித்துள்ளார்.…

பத்திரிகையாளர் தற்கொலை

சத்தியம் தொலைக்காட்சியின் திண்டுக்கல் மாவட்ட செய்தியாளராக பணியாற்றி வந்தவர் . சண்முகராஜ். இன்று அதிகாலை அவர் தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிநது வந்த காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர்.…