Category: தமிழ் நாடு

ஜல்லிக்கட்டு: அடுத்த நாடகத்தை அரங்கேற்றுகிறதா பா.ஜ.க.?

பொங்கல் திருவிழாவை ஒட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு, கடந்தமுறை உச்ச நீதிமன்ற உத்தரவால், நடத்தப்பட முடியவில்லை. இதற்கு தமிழகம் முழுதும் பெரும் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில், மத்திய…

கோவன் போல,  மதுவை எதிர்த்து பேசிய அறுவர் மீது தேசத் துரோக வழக்கு!

“மூடு டாஸ்மாக்கை மூடு” என்று மதுவிலக்குக்காக பாடிய கோவன் மீது தமிழக காவல்துறையினரால் தேசத்துரோக வழக்கு தொடுக்கப்பட்டது. அவர் சிறையிலும் அடைக்கப்பட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.…

லஞ்சம் வாங்கிட்டு வேலைய முடிக்கலைம்மா!

மீண்டும் அமைச்சர் மூக்கூர் மீது குற்றச்சாட்டு! திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அதிமுக ஒன்றியச் செயலாளர் அ.இராஜன் என்பவர் தனது லெட்டப் பேடில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு கடிதம்…

வடசென்னைக்கு புதிய நிர்வாகிகள்: விஜயகாந்த் அறிவிப்பு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் வடசென்னை மாவட்ட கழக பொறுப்பாளர்களாக கு.நல்லதம்பி எம்.எல்.ஏ., கழக இளைஞர் அணி து.செயலாளர், மு.தளபதி…

கர்நாடக அரசு தரப்பு வாதம் நிறைவு: இனி சுப்பிரமணிய சாமி வாதம்

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அவரை விடுதலை செய்து உத்தரவிட்ட கர்நாடக உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.…

காங்கிரசுக்கு 32 கொடுக்க திமுக முடிவு?

திமுக – காங்கிரஸ் கூட்டணி கடந்த பிப்ரவரி 13-ம் தேதி அறிவிக்கப்பட்டது. தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத்…

மத்திய அரசு அலறும் வகையிலான போராட்டங்களை நடத்தினால்தான் உறைக்குமா?அதற்கும் தயார்: வேல்முருகன் எச்சரிக்கை

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், மத்திய அரசுக்கு உறைக்கும் வகையிலான போராட்டங்களை நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’தமிழகத்தில்…

உப்பு இருக்கிறதா என்று கேட்டால் பப்பு இருக்கிறது என்பதா பதில்? : ஜெயலலிதா மீது கருணாநிதி ஆத்திரம்

மத்திய அமைச்சர்களின் குற்றச்சாட்டுக்கு முதல்வர் ஜெயலலிதா நேரடியாக பதிலளிக்காமல், அமைச்சர்கள் மூலமாக பதிலளித்திருப்பது குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’மத்திய மின் துறை அமைச்சர்…

ராகுல்காந்தியுடன் இளங்கோவன் ஆலோசனை

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேற்று இரவு அவசரமாக டெல்லி புறப்பட்டுச்சென்றார். அங்கு, ராகுல்காந்தியுடன் ஆலோசனை நடத்தினார். இச்சந்திப்பின் போது குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக்…