Category: தமிழ் நாடு

சிறுதாவூர் பங்களாவில் உள்ள கண்டெய்னர் லாரியை சோதனையிட வேண்டும்: ஜி.ரா.

ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் உள்ள கண்டெய்னர் லாரியை தேர்தல் ஆணையமும், காவல்துறையும் சோதனையிட வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்…

டி.வி.டி.யில் வெளியிட்ட படத்தை திரைக்கு கொண்டுவரும் சேரன்

‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’. இது சேரனின் 10வது படமாகும். இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் சேரனே தயாரித்திருந்தார். இதில் சர்வானந்த் நாயகனாகவும், நித்யா மேனன் நாயகியாகவும்…

புரோககர்கள் கையில் தமிழ் சினிமா! : இயக்குநர் ஆர்.கே. செல்வமணி காட்டம்

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என்று சினிமாவை தீவிரமாகக் காதலிக்கும் பாபுகணேஷ், தனது மகனையும் திரைக்கடலில் இறக்கிவிட்டிருக்கிறார். மகன் ரிஷிகாந்த்தை ஹீரோவாக்கி, “காட்டுப்புறா” படத்தை எடுத்திருக்கிறார். இப்படத்தின் ஆடியோ…

“என் அம்மா” பாசம், அரசியலுக்கு அப்பாற்பட்டது!"

இணைய தளபதிகள்: கட்சிக்காக போராட்டங்களில் கலந்துகொள்வது, தெருத்தெருவாக பிரச்சாரம் செய்வது, சுவரொட்டிகள் ஒட்டுவது என்பது மட்டுமே தொண்டர்களின் பணி என்பது இன்று மாறியிருக்கிறது.சமூக இணையதளங்களில் தங்களது கட்சிக்கான…

கட் அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் : ரஜினிக்கு பெங்களுரு நீதிமன்றம் நோட்டீஸ்

கட் அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் நடத்துவது தொடர்பான வழக்கில் நடிகர் ரஜினிகாந்திற்கு, பெங்களுரு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் திரைப்படங்கள் வெளியிடப்படும்போது, ரசிகர்கள் அவரது உருவம் பொறிந்த…

செ.கு. தமிழரசன் நீக்கம் தற்போது இல்லை

இந்திய குடியரசு கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும் எம்.எல்.ஏவுமான செகு தமிழரசன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் பரவியது. இது செய்தியாகவும் இணைய இதழ்களில் வெளியானது. (நமது…

என் தாயாருக்கும் பின்னணி பாடியவர் சுசீலா: ஜெயலலிதா

தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரபல திரைப்பட பின்னணிப் பாடகி சுசீலாவுக்கு அனுப்பிய வாழ்த்துக் கடிதத்தின் விவரம் “தாங்கள் மிக அதிகமான பாடல்களைப் பாடியதற்கென கின்னஸ் சாதனை படைத்துள்ளீர்கள்…

நாங்கள் ஆபத்தான ஆட்கள்; ஊடகங்களை எச்சரித்த வைகோ

திருநெல்வேலியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்கள் நல கூட்டணி தலைவர்கள் தூங்குவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டதற்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஊடகங்களுக்கு எச்சரிக்கை…

திருமாவளவன் தூங்கவில்லை; சிந்தித்துக்கொண்டிருந்தார்:வைகோ

தேமுதிக – மக்கள் நலக் கூட்டணியின் பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று திருநெல்வேலியில் நடைபெற்றது. அப்போது, தொண்டர்களிடையே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆவேசத்துடன் உரையாற்றிக் கொண்டிருந்தார். 30 நிமிடங்களுக்கும்…

துணை முதலமைச்சர் விவகாரம் : வைகோ விளக்கம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் தேமுசிக சார்பில் பேசிய எல்.கே.சுதீஷ், வெற்றி பெற்று அமைக்கப்படும் அமைச்சரவையில் தேமுதிக – மக்கள் நலக்கூட்டணி அரசில்…