Category: தமிழ் நாடு

சுடுகாட்டில் தொழிலாளி வெட்டி கொலை

சிதம்பரம்: சிதம்பரத்தை அடுத்துள்ள பரங்கிபேட்டை அகரத்தில் சுடுகாடு அருகே இன்று, காலை ஆறுமுகம் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இவருக்கு வயது நாற்பது. சமையல் தொழிலாளி. கொலையாளியை பிடிக்க…

ராம்குமார்தான் குற்றவாளி என்று முடிவெடுத்தது எப்படி? : உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

சென்னை: சுவாதி கொலை வழக்கின் குற்றவாளி ராம்குமாரின் வாக்குமூலம் ஊடகங்களில் வெளியானது குறித்து தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக வழக்கறிஞர்…

ராம்குமாருக்கு வரும் 18 ம் தேதி வரை ரிமாண்ட்

சென்னை: சுவாதியை வெட்டி கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரிடம் மாஜிஸ்திரேட் கோபிநாத் நேரில் விசாரணை நடத்தினார். அவரை வரும் 18 ம் தேதி வரை நீதிமன்ற…

ரூ.570 கோடி  கண்டெய்னர்: சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திருப்பூர் அருகே 570 கோடி ரூபாய் பிடிபட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தல் நேரத்தில் நடத்தை விதிகள் அமலில்…

6 வயது சிறுமி பலாத்கார கொலை! 16 வயது சிறுவன் கைது!

சேலம்: சேலம் மாவட்டம் அருகே 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டாள். இந்த கொடூரத்தைச் செய்த 16 வயது சிறுவன் கைது செய்து…

“சுவாதியின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்”: சுவாதி நண்பர் முகம்மது பிலால் உருக்கம்

சென்னை: சுவாதி கொலையாளியை பிடித்த காவல்துறைக்கு உருக்கமான நன்றி தெரிவித்துள்ளார், அவரது நண்பரான முகம்மது பிலால். இவரைத்தான் பிலால் மாலிக் என்றும், இவர்தான் சுவாதியைக் கொன்றவர் என்றும்…

ராம்குமார் இன்று காலை எழும்பூர் நீதி மன்றத்தில் ஆஜர்

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சென்னை இளம்பெண் சுவாதி கொலை வழக்கில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார் கடந்த இரவு கைது செய்யப்பட்டான். நெல்லை மாவட்டம்…

சுவாதி கொலை:  தூண்டிய காம வணிகர்களுக்கு என்ன தண்டனை? : பெ. மணியரசன்

தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசன்: “சுவாதியைக் கொலை செய்தவன் என்று இராம்குமார் என்ற இளைஞனை காவல்துறை பிடித்துள்ளது. என்ன காரணம் கூறியும், சுவாதியைக் கொலை…

ராம்குமாருக்கு அதிகபட்ச தண்டனை: சுவாதி குடும்பத்தினர் வலியுறுத்தல்

திருச்சி: சுவாதியை கொலை செய்த ராம்குமாருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என சுவாதி சித்தப்பா தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: “சுவாதி கொலையை…

'பேஸ்புக்'கில் புகைப்படங்களை பதிவிட வேண்டாம்! : பெண்களுக்கு நடராஜன் ஐ.பி.எஸ்.  வேண்டுகோள்

சென்னை: ”பெண்கள் தங்களது புகைப்படங்களை, ‘பேஸ்புக்’கில் பதிவதை தவிர்க்க வேண்டும்,” என்று, முன்னாள் டி.ஜி.பி.,யும், எம்.எல்.ஏ.,வுமான ஆர்.நட்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையை அடுத்த தாம்பரத்தில், சென்னை மாநகர…