காரையே பார் ஆக்கிய ஐ.டி. பெண்கள்: விபத்தை ஏற்படுத்தியதில் தொழிலாளி பலி
சென்னை: தோழிகளுடன் போதையில் காரை ஓட்டிய இளம்பெண் சாலையோரம் நின்றிருந்தவர் மீது மோதியதில் அந்த நபர் பலியானார். சென்னை, சேத்துப்பட்டு, லாமேக் அவென்யூவை சேர்ந்த வில்டன் ரோலன்…
சென்னை: தோழிகளுடன் போதையில் காரை ஓட்டிய இளம்பெண் சாலையோரம் நின்றிருந்தவர் மீது மோதியதில் அந்த நபர் பலியானார். சென்னை, சேத்துப்பட்டு, லாமேக் அவென்யூவை சேர்ந்த வில்டன் ரோலன்…
சென்னை: “மனிதநேயம் இருக்கும் இடத்தில் அறம் செழிக்கும், ஏழ்மை விலகும், நன்மை பெருகும்” என்று இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா கூறினார். அதிமுக சார்பில்…
சென்னை: பெண் முதல்வராக இருக்கும் தமிழகத்தில் பெண்களுக்கே பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். தேமுதிக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி…
ராம்குமாருக்கும் சுவாதிக்கும் பேஸ்புக் மூலம் அறிமுகம் ஆகியிருக்குமா என்கிற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. ராம்குமாரின் பேஸ்புக் பக்கத்தில் சுவாதி இருப்பதாக தெரியவில்லை. மேற்கண்ட படத்தைத்தான் புரைஃபல் பிக்சராக…
சுவாதி கொலை வழக்கில் ஒரே வாரத்தில் ராம்குமாரை கைது செய்திருக்கிறது காவல்துறை. இது பாராட்ட வேண்டிய விசயம்தான். அதே நேரம், கொலைக்கான காரணமாக காவல்துறை சொல்வது குறித்து…
சுவாதி கொலை நடந்தவுடனே, “பிராமண பெண்கள் குறிவைத்துத் தாக்கப்படுகிறார்கள்” என்று சிலர் கருத்துக்களை பரவவிட்டார்கள். சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் என் இளைஞர் கைது செய்யப்பட்ட நிலையிலும்,…
சுவாதி கொலை செய்யப்பட்ட உடனே, , “கொலை செய்யப்பட்டது பிராமண இனப் பெண். கொன்றது பிலால் என்ற இசுலாமிய இளைஞன்” என்றெல்லாம் சமூகவலைதளங்களில் வதந்திகள் பரப்பப்பட்டன. பிராமண…
சென்னை: சுவாதி கொலை குறித்து இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்காமல் இருந்த முதல்வர் ஜெயலலிதா, இன்று மதியம் சென்னை காவல்துறை ஆணையாளர் ராஜேந்திரனை தொலைபேசியில் தொடர்புகொண்டு பாராட்டு…
சென்னை சுவாதியை கொலை செய்ததா ராம்குமார் கைது செய்தது குறித்து இன்று காலை சென்னை காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “சுவாதி…
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார், வாக்குமூலம் அளித்ததாக தகவல் பரவியிருக்கும் நிலையில், அவன் பேசுவதற்கு இரண்டு நாள் ஆகும் என்று நெல்லை அரசு மருத்துவமனை…