Category: தமிழ் நாடு

கூடங்குளம் அணு மின் நிலையம்: 2-வது யூனிட்டில் மின்உற்பத்தி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்யா நாட்டு கூட்டு முயற்சியால் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதி பொதுமக்கள், அரசியல் கட்சியினரின் பலத்த எதிர்ப்புகளையும் முறியடித்து…

அரசு அதிகாரி கைது: அவமானம் தாங்காமல் மனைவி – 2 மகள்கள் தற்கொலை

சென்னை: வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில், கணவர் கைது செய்யப்பட்டதால் மனம் உடைந்த மனையியும், 2 மகள்களும் தற்கொலை செய்துகொண்டனர். இந்து சமய அறநிலையத்துறையில்…

ராம்குமாருக்கு ஆதரவாக துப்பறியும் சிங்கங்கள்!: ராமதாஸ் தாக்கு

சென்னை: “சுவாதி கொலை வழக்கில் கைதாகி உள்ள ராம்குமாருக்கு ஆதரவாக பொதுவெளியிலூம் ஊடகங்களிலும் துப்பறியும் சிங்கங்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும், “இந்த வழக்கில் விரைவு…

தலைமை காவலர் விஷ ஊசி போட்டு தற்கொலை?

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு தலைமை காவலர் நாகராஜ் ( வயது 40) விழுப்புரத்தில் உள்ள தனியார் விடுதியில் விஷ ஊசி போட்டு தற்கொலை…

09.07.16:  முற்பகல் செய்திகள்

குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து குளிப்பதற்கு விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கப்பட்டது. மணிப்பூர் என்கவுன்ட்டர் வழக்கு:ராணுவத்தினர் வரம்பு…

சென்னை: 4  ரவுடிகள்- 3 வழிப்பறி கொள்ளையர்கள் கைது

சென்னை: சென்னையில் அதிகரித்து வரும் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்களை ஒடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். பழைய குற்றவாளிகளை கைது செய்தும், தலைமறைவு ரவுடிகளை…

ரேஷன் அட்டையில் பெயர்,முகவரி திருத்தம் சென்னையில் 17 இடங்களில் இன்று முகாம்

சென்னை: சென்னையின் அனைத்து தொகுதிகளிலும் உள்ள குடும்ப அட்டையில் (ரேஷன் கார்டு) மாற்றங்கள் செய்தல் தொடர்பாக தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில்…

மூன்று பல்கலையில் துணைவேந்தர்கள் இல்லை: ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மூன்று முக்கியப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படாததால் உயர்கல்வி முடங்கியுள்ளது என ராமதாஸ் குற்றம்சாட்டினார். மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், அண்ணா பல்கலைக் கழகம்,…

சுவாதி கொலை: அரசியல்-சாதிக்கு அப்பாற்பட்டு விசாரணை  – இல.கணேசன் கோரிக்கை

மதுரை: சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் என்ஜினீயர் சுவாதி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அரசியல்-சாதி தலையீடு இல்லாமல் விசாரணை நடைபெற வேண்டும் பா.ஜ.க. தேசிய செயற்குழு…

செக்ஸ் குறும்பு: முதியவர் கைது

சென்னை: பள்ளி சிறுமிகளிடம் செக்ஸ் குறும்பு செய்த 66 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். சென்னை எம்.ஜி.ஆர் நகர் கண்ணகி தெருவை சேர்ந்தவர் 66 வயதான ஜெயக்குமார்.…