Category: தமிழ் நாடு

நடிகை ஜோதிலட்சுமி உடல் இன்று மாலை தகனம்

சென்னை: மறைந்த முதுபெரும் கவர்ச்சி நடிகை ஜோதிலட்சுமியின் உடல் இன்று மாலை சென்னை கண்ணம்மாபேட்டை சுடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது. முதுபெரும் கவர்ச்சி நடிகையான ஜோதிலட்சுமி, ரத்த புற்றுநோய்…

முதுபெரும் கவர்ச்சி நடிகை நடிகை ஜோதிலட்சுமி காலமானார்

சென்னை: ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த, முதுபெரும் கவர்ச்சி நடிகை ஜோதிலட்சுமி சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். பெரிய இடத்துப் பெண் தமிழ் திரைப்படத்தில் 1963ம்…

மானிய கோரிக்கை பிரியாணி சாப்பிட்ட பத்திரிகையாளர்  &  ஊழியர்கள் 200 பேர் வாந்தி பேதி

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை நிறைவேற்றப்படும்போது, அந்தத் துறை சார்பில் பத்திரிகையாளர்கள் மற்றும் துறை ஊழியர்களுக்கு அந்தந்த துறை சார்பில் விருந்து வைப்பது வழக்கம். இன்று…

நிர்வாண மசாஜ்… அமைச்சருடன் கும்மாளம்: சசிகலாபுஷ்பா மீது பணிப்பெண்கள் அதிர்ச்சி புகார்

தூத்துக்குடி: நாள்தோறும் நிர்வாண மசாஜ் செய்துவிட வேண்டும் என்று ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா தங்களை கொடுமைப்படுத்தியதாக அவரது வீடுகளில் பணிபுரிந்த தூத்துக்குடியைச் சேர்ந்த இளம்பெண்கள் பானுமதி,…

இயக்குனர் மணிரத்னத்தின் அலுவலகத்தில் தீ ! :  பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்

சென்னை: திரைப்பட இயக்குனர் மணிரத்னத்தின் அபிராமபுரம் அலுவலகத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசமாகின. திரைப்பட இயக்குனர் மணிரத்னத்தின் அலுவலகம்…

பா.மக.வை தடை செய்ய தேர்தல் கமிஷன் பரிசீலனை செய்ய வேண்டும்!: உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: அரசியல் கட்சியாக பதிவு செய்த போது கொடுத்த விதிமுறைகளை பா.ம.க. மீறியுள்ளது. ஆகவே அக் கட்சியை தடை செய்வது குறித்து தேர்தல் கமிஷன் பரிசீலனை செய்ய…

ஜக்கி மீதான புகார்களை சகாயம் ஐ.ஏ.எஸ். விசாரிக்க கோரிக்கை!:

கோவை: ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம் மீது பல்வேறு புகார்கள் தொடர்ந்து கூறப்பட்டு வருகின்றன. இந்த புகார்கள் குறித்து ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விசாரிக்க வேண்டும்…

சசிகலா புஷ்பா கணவர் மற்றும் மகன் பாலியல் கொடுமை: வீட்டுப்பணிப்பெண் புகார்

தூத்துக்குடி: சமீபத்தில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட, பாராளுமன்ற மேலவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் மகன் மீது இரு பெண்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர். சமீபத்தில்…

ஆகஸ்ட் 15 தேதி முதல் மதுக்கடைகள்.. நேரம் குறைப்பு?

சென்னை: வரும் ஆகஸ்ட் 15 தேதி சுதந்திர தினத்தன்று சுமார் 1000 முதல் 2000 மதுக்கடைகளை குறைக்கும் உத்தரவில் முதலமைச்சர் ஜெயலலிதா கையெழுத்திட்டுள்ளார் என்றும் ஒரு “செய்தி”…

புதிய தமிழகம் கட்சி பிரமுகர் மகன் கொலை: திருச்சியில் பதட்டம்

திருச்சி: புதிய தமிழகம் கட்சி பிரமுகரின் மகன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் தென்னூரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை.…