“கபாலி”க்காக பலிகடா ஆன ஆடுகள்!
திருச்சி: “கபாலி” பட வசூல் காரணமாக நடிகர் ரஜினிகாந்துக்கு திருஷ்டி பட்டுவிடக்கூடாது என்பதற்காக அவரது ரசிகர்கள் ஆடுகளை பலியிட்டனர். நடிகர் ரஜினிகாந்த் நடித்த, கபாலி திரைப்படம் கடந்த…
திருச்சி: “கபாலி” பட வசூல் காரணமாக நடிகர் ரஜினிகாந்துக்கு திருஷ்டி பட்டுவிடக்கூடாது என்பதற்காக அவரது ரசிகர்கள் ஆடுகளை பலியிட்டனர். நடிகர் ரஜினிகாந்த் நடித்த, கபாலி திரைப்படம் கடந்த…
லண்டனில் இருந்து ரவி சுந்தரம்: தமிழகத்தில் சமீபத்தில் இரண்டு பெண்கள் மிக மோசமான முறையில் கொல்லப்பட்டார்கள். இது மிகவும் கண்டிக்க வேண்டிய விஷயம். இதே சமயத்தில் இங்கிலாந்து…
ராமேஸ்வரம்: இந்தியாவில் ஓடும் அனைத்து நதிகளையும் இணைக்கக் கோரி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் போராட்டம் நடத்தினர். தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் ராமேஸ்வரம்…
மதுரை: வழக்கறிஞர்கள் சட்ட திருத்தத்தை வாபஸ் பெறாவிட்டால் நீதிபதிகள், அமைச்சர்கள் செல்லும் சாலையை மறித்து அவர்களை முற்றுகையிடுவோம் என்று வழக்கறிஞர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. வழக்கறிஞர்கள்…
சென்னை: விழுப்புரம் ஒருதலைக்காதல் விவகாரத்தில், எரித்துக்கொல்லப்பட்ட நவீனாவின் தங்கை நந்தினியை பா.ம.க. நிறுவனர் டாக்டர் இராமதாஸ் நலம் விசாரித்தார். விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டு ரோடு, வ.பாளையம் கிராமத்தைச்…
சென்னை: பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள், அறிவியல் பாடங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், நான்கு பரிமாண முறையில் படங்களை காட்டும், ‘மொபைல் போன் ஆப்’…
சென்னை: சமீபத்தில் தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்த நடிகர் ஜே. கே. ரித்தீஷ் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் ரூ. 3 கோடி பணத்தை மோசடி செய்ததாக…
சென்னை: பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் ‘வியம்நாடு வீடு’ புகழ் சுந்தரம் உடலுக்கு நடிகர் சூர்யா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். முதன் முதலாக வியட்நாம் வீடு…
சென்னை: விவாகரத்து கோரி நடிகை அமலாபால் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நடகை அமலாபால் கணவர் விஜய்யிடமிருந்து விவாகரத்து கோரி முறைப்படி குடும்ப நல…
சென்னை: தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாகவும், இதைத் தடுக்க தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின்…