Category: தமிழ் நாடு

ரூ. 3 கோடி  மோசடி:  நடிகர் ஜே. கே. ரித்தீஷ் மீது உயர்நீதிமன்றத்தில்  வழக்கு

சென்னை: சமீபத்தில் தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்த நடிகர் ஜே. கே. ரித்தீஷ் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் ரூ. 3 கோடி பணத்தை மோசடி செய்ததாக…

வியட்நாம் வீடு சுந்தரம் மரணம்: நடிகர் சூர்யா நேரில் அஞ்சலி!

சென்னை: பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் ‘வியம்நாடு வீடு’ புகழ் சுந்தரம் உடலுக்கு நடிகர் சூர்யா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். முதன் முதலாக வியட்நாம் வீடு…

விவாகரத்து மனு: குடும்பநல கோர்ட்டில் அமலா பால்  இன்று தாக்கல்!

சென்னை: விவாகரத்து கோரி நடிகை அமலாபால் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நடகை அமலாபால் கணவர் விஜய்யிடமிருந்து விவாகரத்து கோரி முறைப்படி குடும்ப நல…

"பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகள்!" : கடும் நடவடிக்கை எடுக்க திருமா  வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாகவும், இதைத் தடுக்க தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின்…

பிரபல திரைப்பட பிரமுகர் வியட்நாம்வீடு சுந்தரம் மறைவு

சென்னை: திரைப்பட திரைக்கதை வசனகர்த்தாவும், இயக்குநரும் நடிகருமான வியட்நாம் வீடு சுந்தரம் இன்று அதிகாலை சென்னையில் மறைந்தார். கே. சுந்தரம் என்ற இயற்பெயர் கொண்ட இவர் 1943ம்…

மதுரைவீரன்சாமியிடம் என்ன கோரிக்கை வைத்தார் சசிகலா?

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான சசிகலா, இன்று அதிகாலை விமானம் மூலம் மதுரை வந்தார். நேரடியாக மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்றார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு…

ஜெ. தொகுதி: அரசு தொழில்நுட்ப கல்லூரி!  முதல்வர் தொடங்கினார்!

சென்னை: முதல்வர் ஜெயலலிதா தொகுதியான ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் தொழில்நுட்ப கல்லூரியை முதல்வர் தொடங்கி வைத்தார். ஆர்கே நகரில் அரசு பலவகை தொழில் நுட்பக் கல்லூரி மற்றும்…

ஜெ.வை இவர் சந்தித்தால் தப்பு.. அவர் சந்தித்தால் தப்பில்லை!: இது  ஐ.என்.டி.யூ.சி. அட்ராசிட்டி

கலகலத்துப் போயிருக்கிறது தமிழ்நாடு ஐ.என்.டி.யூ.சி. சென்னை ராயப்பேட்டை பகுதியில் இருக்கும் இதன் தலைமையகத்தை சுற்றி கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. என்னதான் பிரச்சினை? இந்திரா காங்கிரஸ் கட்சியின்…

திருவாரூர்: 30,000 டன் அரிசி அரவை ஆலை! சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு

சென்னை: திருவாருர் வலங்கைமானில் 30 ஆயிரம் டன் திறனுள்ள அரிசி அரவை ஆலை 20 கோடி ரூபாயில் அமைக்கப்படும் என்றும், ரூபாய் 13.43 கோடி செலவில் மின்னணு…

கூட்டுறவு வங்கிகள்  நவீனமயம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு!

சென்னை : தமிழகத்தில் இயங்கி வரும் கூட்டுறவு வங்கிகள் நவீன மயமாக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார். தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி,…