ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை- சசிகலா புஷ்பா மனு
டெல்லி: ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று எம்.பி சசிகலா புஷ்பா உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து மனு அளித்தார். தமிழக…
டெல்லி: ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று எம்.பி சசிகலா புஷ்பா உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து மனு அளித்தார். தமிழக…
டெல்லி: வர்தா புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. புயலால் ஏற்பட்ட சேத மதிப்பை கணக்கிட்டு தமிழக அரசின் கீழ் செயல்படும் துறைகள் வாரியாக…
சென்னை, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதி இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் என மு.க.ஸ்டாலில் தெரிவித்து உள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு, ஏற்கனவே உட்கொண்ட…
திருச்சி: தஞ்சை அருகே ரூ.34 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகளுடன் திருச்சியில் பிரபலமான இனாம் குளத்துர் பிரியாணி ஓட்டல் அதிபர் ஆடி காருடன் சிக்கினார். திருச்சி: தஞ்சை…
தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் பிரதமருடன் இன்று டெல்லியில் தமிழக நலன் குறித்தும் , மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்குவது மற்றும்…
சென்னை, திமுக தலைவர் கருணாநிதி பூரண உடல்நலம் பெற தமிழிசை வாழ்த்து தெரிவித்து உள்ளார். உடல்நலம் சரியில்லாமல் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதி பூரண உடல்…
சென்னை, சமூக ஆர்வலர் ‘டிராஃபிக்’ ராமசாமி உடல்நலமில்லாமல் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 83-வயதிலும், தமிழக அரசியல் கட்சியினருக்கு, குறிப்பாக ஆளுங்கட்சியினருக்கு சொப்பனமாக திகழ்ந்தவர் சமூக ஆர்வலர்…
சென்னை, திமுக தலைவர் கருணாநிதி நலம் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் மருத்துவமனைக்கு நேரில் வந்து வாழ்த்து கூறினார். காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள…
சென்னை, திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் காவேரி மருத்துவமனை சென்று நலம் விசாரித்தனர். உடல்நலமில்லாமல் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை, திமுக தலைவர் கருணாநிதி உடல்நலமில்லாமல் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் நடைபெற இருந்த திமுக பொதுக்குழு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் விடுத்துள்ள அறிக்கையில்…