Category: தமிழ் நாடு

ஜக்கியிடமிருந்து எங்கள் மகளை மீட்டுத்தாருங்கள்!:  ஈஷா மையம் மீது மேலும் ஒரு பெற்றோர் புகார்

கோவை: கோவை ஈஷா யோகா மையத்திற்கு யோகா பயில வரும் பெண்களை மூளைச்சலவை செய்து சந்நியாசம் பூண வைப்பதாக சமீபத்தில் பேராசிரியர் காமராஜ் என்பவர் புகார் கொடுத்தார்.…

உயிருக்கு ஆபத்து!: சென்னை ஆணையர் அலுவலகத்தில் நடிகை புகார்

சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி வைரம் என்பவர் தனக்கு செல்போன் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக சென்னை காவல்துறை ஆணையரிடம் நடிகை ராதா புகார்…

விசாரணை கைதி சாவு எதிரொலி! மதுரையில் சாலை மறியல்!!

மதுரை: மதுரையில் விசாரணை கைதி சிறையில் இறந்ததையொட்டி அவரது உறவினர்கள் மற்றும் அவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் சாலை மறியல் செய்தனர். ‘ கடந்த 15ம் தேதி மதுரை…

'நடிகர் திலகம்' கமல்! ரஜினி வாழ்த்து!!

சென்னை: நடிகர் கமலஹாசனுக்கு செவாலியே விருது கிடைத்ததற்கு ரஜினி வாழ்த்து கூறி உள்ளார். பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது செவாலியே. சிறந்த நடிப்பாற்றலுக்காக நடிகர் கமல் இந்த…

வழக்கறிஞர்கள் மீதான தடை ரத்து! அகிலஇந்திய பார் கவுன்சில் உத்தரவு!!

சென்னை: போராட்டம் நடத்திய 125 வழக்கறிஞர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர்கள் மீது சென்னை ஐகோர்ட் கொண்டு…

திட்டுமிட்டு சஸ்பெண்ட்: சபாநாயகர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு!

சென்னை: சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு, பெரியகருப்பன், ரங்கநாதன், கீதாஜீவன்…

கருணாநிதி சட்டசபை வருகிறார்….? ஜெ. பேச்சு எதிரொலி!!

சென்னை: இன்று காவல்துறை மானிய கோரிக்கையை அடுத்து சட்ட சபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, கருணநிதிக்கு துணிவு இருந்தால் சபைக்கு வரவேண்டும், பேச வேண்டும் என்று கூறியிருந்தார்.…

திமுக ஆட்சியில் சபைக்கு நான் தனி ஆளாக வந்தேன்! கருணாநிதி வருவாரா? ஜெ. கேள்வி!!

சென்னை: கடந்த திமுக ஆட்சியின்போது, அதிமுக உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தபோது, நான் தனி ஆளாக வந்து சபையில் பேசினேன். அந்த துணிவு கருணாநிதிக்கு உண்டா?…

திமுக சஸ்பென்ட் வழக்கு: சபாநாயகருக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்!

சென்னை: சபாநாயகர் மற்றும் சட்டசபை செயலாளருக்கு ஐகோட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது. சட்டசபை அமளி காரணமாக திமுக எம்எல்ஏக்களை சபாநாயகர் ஒரு வார காலம் சஸ்பெண்ட்…