Category: தமிழ் நாடு

ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களை குற்றம் சொல்லவில்லை!  சேரன் விளக்கம்

‘கன்னா பின்னா’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் சேரன் கலந்து கொண்டு பேசியபோது, “திருட்டு வி.சி.டிகளுக்கு காரணம் ஈழத்தமிழர்கள்தான் என்கிறார்கள். அவர்களுக்காக போராட்டங்கள் நடத்தியதை…

பச்சமுத்து கைதுக்கு காரணம், இந்த போத்ராதானா?

பச்சமுத்து கைது விவகாரத்தில் பலரும் ஆச்சரிப்படுவது, சினிமா பைனான்ஸியர் போத்ரா பற்றிதான். இதுபற்றி கூறப்படுவதாவது.. திரைப்பட தயாரிப்பாளரும், பச்சமுத்துவுக்கு நெருங்கிய சகாவுமான மதன், கடந்த மே மாதம்…

நெஞ்சுவலி: ராஜீவ்காந்தி மருத்துவமனையில்  பச்சமுத்து

திரைப்பட தயாரிப்பாளர் மதன் காணாமல் போன விவகாரம் மற்றும் மருத்துவக்கல்லூரி சீட் வழங்குவதாக கூறி பணம மோசடி செய்தது ஆகிய புகார்களை அடுத்து பச்சமுத்து இன்று மதியம்…

வங்கக்கடலில் புயல் சின்னம்: இரண்டு நாட்களுக்கு மழை!

சென்னை: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.…

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சோமையாஜி திடீர் ராஜினாமா: முத்துக்குமாரசாமிக்கு பதவி

சென்னை: தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஏ.எல். சோமையாஜி திடீரென இன்று ராஜினாமா செய்தார். அவருக்குப் பதிலாக புதிய தலைமை வழக்கறிஞராக ஆர். முத்துக்குமாரசாமி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக…

அடையாறு ஆற்றுப்பாலத்தில் பஸ் மோதியது! பயணிகள் தப்பினர்!!

சென்னை: அடையாறு ஆற்று பாலத்தின் ஓரமாக இருந்த போஸ்டில் மோதி மாநகர பஸ் விபத்துக்குள்ளானது. பஸ்சில் பயணம் செய்த 50க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர். இன்று…

பச்சமுத்துவுக்கு சிறை இல்லை?

சென்னை: மருத்துவ கல்லூரியில் இடம் தருவதாக கூறி ரூ.72 கோடி மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவன தலைவர் பச்சமுத்து என்கிற பாரிவேந்தர், சிறையில்…

பள்ளி முதல் கல்லூரிவரை இலவச கல்வி! கடன் ரத்து கோரிய ஆர்ப்பாட்டத்தில் வாசன் கோரிக்கை!!

சென்னை: சென்னையில் இன்று நடைபெற்ற கல்வி கடன் ரத்து கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பள்ளி முதல் கல்லூரி வரை இலவச கல்வி வேண்டும் என வாசன் கோரிக்கை…

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பயங்கர தீ விபத்து!

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ கொளுந்து விட்டு எரிகிறது. 3 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 10 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி…

டெங்கு பலி-6: எழும்பூர் குழந்தை மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற சிறுமி பலி!

சென்னை: எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமி பலியானார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமி கடந்த ஒரு வாரமாக அரசு குழந்தைகள் மருத்துவ…