Category: தமிழ் நாடு

ஹாஜிக்கள் முத்தலாக் சான்றிதழ் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் தடை

சென்னை, தமிழகத்தில் இஸ்லாமிய மதகுருக்களான ஹாஜிக்கள் முத்தலாக் பரிந்துரை சான்றிதழ்களை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அ.தி.மு.கவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பதர் சயீத்…

ஜல்லிக்கட்டு. இன்றைய தீர்ப்பு குறித்து தலைவர்கள்!

சென்னை, ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என்று உச்ச நீதி மன்றம் கைவிரித்துவிட்டது. இவ்வழக்கில் தற்போது தான் தீர்ப்பு எழுதப்பட்டு வருவதால் பொங்கல்…

கடலூரில் ஜல்லிக்கட்டு நடத்திய சீமான் கட்சியினர் காளையுடன் கைது! பரபரப்பு!!

கடலூர், கடலூரில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்திய நாம் தமிழர் கட்சியினர் காளையுடன் கைது செய்யப்பட்டனர். இதன் காரணமாக அந்த பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. தமிழகத்தில் இந்த…

ஜல்லிக்கட்டை எதிர்த்த கிரண்பேடிக்கு பதிலடி கொடுத்த பாலாஜி (வீடியோ)

இந்தியா டுடே மாநாட்டில் கலந்து கொண்ட புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது நடத்தக்கூடாது என்று பேசினார். மேலும் அவர், “ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை…

ஜல்லிக்கட்டு: கோவை ‘கொடிசியாவில்’ இன்று மாலை மாணவர்கள் கூட்டம்!

கோவை, கோவை பகுதி மாணவர்கள் கொடிசியா மைதானத்தில் ஒன்று கூடும் நிகர்ச்சி இன்று மாலை நடைபெறுகிறது. இதில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மத்திய, மாநில அரசை கண்டித்தும், உடனே…

ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம்: ஜனாதிபதிக்கு கட்ஜூ வேண்டுகோள்!

டில்லி, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற ஏதுவாக அவசர இயற்ற வேண்டும் என்று ஜனாதிபதிக்கு மார்க்கண்டேய கட்ஜு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்ச…

ஜெ. சொத்து அரசுடமை ஆக்க கோரிய வழக்கு தள்ளுபடி!

சென்னை, மறைந்த தமிழக முதல்வரின் சொத்துக்களை அரசுடமை ஆக்க வேண்டும் என்று பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இன்று விசாரணைக்கு வந்த அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.…

தடையை மீறி ஜல்லிக்கட்டு! சீமான் கட்சியினர் அசத்தல்!!

கடலூர், நாம் தமிழர் கட்சி சார்பில் தற்போது கடலூரில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இது தமிழக மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. காலங்காலமாக…

ஜல்லிக்கட்டு தீர்ப்பு இப்போது இல்லை!: உச்சநீதி நீதிமன்றம் அதிரடி

பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில், ஜல்லிக்கட்டு மீதான தடை குறித்து உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில் இன்று தீர்ப்பு வந்துவிடும் என்று பெரும்பாலோர் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த…

ஜெ மறைவுக்கு பின்… முதல் சட்டமன்ற கூட்டம் 23ம் தேதி கூடுகிறது!

சென்னை, தமிழக சட்டப்பேரவை வரும் 23ந்தேதி கூடுவதாக சட்டசபை செயலாளர் அறிவித்து உள்ளார். இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இந்த மாதம் 23ந்தேதி கூடுகிறது. இந்த…