Category: தமிழ் நாடு

டாஸ்மாக் ரெய்டு எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு: விசாரணை 9-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை: சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை 3 நாள் தொடர் சோதனை நடத்தி, ரூ.1000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டதை எதிர்த்து தமிழ்நாடு…

திருச்சியில் ரூ.290 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு காமராஜர் பெயர்! பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: திருச்சியில் ரூ.290 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு காமராஜர் பெயர் வைக்கப்படும் என மானிய கோரிக்கை விவாதத்தின்போது, பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக…

உங்கள் தொகுதியில் முதல்வன் திட்டம் குறித்து பேரவையில் விவாதம் – கட்சி பாகுபாடு இன்றி செயல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் பதில்…

சென்னை; தமிழ்நாடு சட்டப்பேரவையில், உங்கள் தொகுதியில் முதல்வன் திட்டம் குறித்து பேரவையில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இதையடுத்து பதில் கூறிய முதலமைச்சர்…

ரூ.1000கோடி ஊழல்? டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதை எதிர்த்த வழக்கு! புதிய நீதிபதிகள் அமர்வு விசாரணை…

சென்னை: ரூ.1000 கோடி ஊழல் நடைபெற்றதாக டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் தெரிய வந்துள்ளதை எதிர்த்து, தமிழ்நாடு தொடர்ந்துள்ள வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று…

மேடையில் பயங்கரமாக டயலாக் எல்லாம் பேசுகிறார்: விஜய் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன்! பவர்ஸ்டார் பரபரப்பு பேட்டி…

சென்னை: பிரபல காமெடி நடிகர்களுல் ஒருவரான பவர்ஸ்டார் சீனிவாசன், ‘ தேர்தலில் விஜய் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று கூறியதுடன், அவரது ரசிகர்களால்…

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு, கல்லாற்றின் குறுக்கே தடுப்பணை, ஏரிகளை சீரமைக்க நிதி, கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள், மரக்காணத்தில் பன்னாட்டு மையம்! சட்டப்பேரவையில் அமைச்சர்கள் தகவல்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்- அதன்படி, கல்லாற்றின் குறுக்கே தடுப்பணை, ஏரிகளை சீரமைக்க நிதி, காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு,…

குரூப் 1, 1 ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி!

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 1 ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படிடி, ஜூன் 15ம் தேதி குரூப் 1 முதல்நிலை…

ஆராட்டு விழா, விஷூ பண்டிகை: இன்று மாலை சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு…

திருவனந்தபுரம்: இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்கும் நிலையில், சபரி மலை அய்யப்பன் கோவில் இன்று மாலை கோவில் நடை திறக்கப்படுவதாக…

உணவு டெலிவரி ஊழியர்களுக்காக ஏசி வசதியுடன் 24 மணி நேர ஓய்வறை! சென்னை மாநகராட்சி

சென்னை: வீடுகளுக்கு உணவு டெலிவரி செய்து வரும் தனியார் நிறுவன ஊழியர்கள் ஓய்வெடுக்கும் வகையில் ஏசி வசதியுடன் கூடிய 24 மணி நேர ஓய்வை அமைக்க திட்டமிடப்பட்டு…

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித் துறை மானிய கோரிக்கை…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, கட்டிடங்கள் துறை ( பொதுப்பணித்துறை) மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற உள்ளது. தமிழ்நாடு…