Category: தமிழ் நாடு

கும்பகோணம் ,ஆதி கும்பேசுவரர் கோயில், தஞ்சாவூர்

கும்பகோணம் ,ஆதி கும்பேசுவரர் கோயில், தஞ்சாவூர் கும்பேசுவரர் கோயில் (Kumbakonam Adi Kumbeswarar Temple) தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இது சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற…

புவிசார் குறியீடு பெற்ற கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலை

சென்னை புவிசார் குறியீடு கும்பகோணம் வெற்றிலை மற்றும் தோவாளை மாணிக்க மாலைக்கு அளிக்கப்ப்பட்டுள்ளது. புவிசார் குறியீடு ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் தனித்துவமாக உற்பத்தியாகக் கூடிய பொருட்களுக்கு வழங்கப்படுகிறது.…

ஸ்ரீராமர் ரத யாத்திரை அனுமதி மறுப்பு : உயர்நீதிமன்றத்தில் காவல்துறை அறிவிப்பு

சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீராமர் யாத்திரைக்கு அனுமதி அளிக்க மறுத்துள்ளதாக கால்வதுரை அறிவித்துள்ளது. வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி ஸ்ரீராம நவமி தினத்தையொட்டி சேலம் அயோத்தியப்பட்டினத்தில்…

கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரயிலில் 92.10 லட்சம்  பேர் பயணம்

சென்னை கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரயிலில் 92.10 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.\ சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னை மெட்ரோ ரயில்…

வரும் 8 ஆம் தேதிக்கு டாஸ்மாக் வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

சென்னை வரும் 8 ஆம் தேதிக்கு டாஸ்மாக் வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 6-ந்தேதி முதல் 8-ந் தேதி வரை சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை…

சீனாவின் BYD கார் உற்பத்தி நிறுவனம் தெலுங்கானாவுக்கு தாவ இருப்பதாக வெளியான செய்தியில் உண்மையில்லை

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது கார் உற்பத்தி ஆலையை துவங்க உள்ளதாக செய்தி வெளியான நிலையில், அதன் போட்டி நிறுவனமான சீனவைச் சேர்ந்த எலக்ட்ரானிக் கார் உற்பத்தி…

எம்புரான் படத்தில் ‘முல்லை பெரியாறு’ குறித்து சர்ச்சை: தமிழ்நாடு அரசு மவுனம் – விவசாயிகள் கொந்தளிப்பு

சென்னை: கேரளாவில் வெளியாகி உள்ள எம்புரான் படத்தில் முல்லை பெரியாறு அணை மற்றும் குஜராத் கலவரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் காட்சிகள் உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. தமிழ்நாடு…

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை தேவையில்லை! போக்சோ வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை தேவையில்லை பாலியல் வன்கொடுமை நடந்திருந்தால் அல்லது பாதிக்கப்பட்டவருக்கு காயங்கள் ஏற்பட்டிருந்தால் மட்டுமே மருத்துவ பரிசோதனை தேவைப்படும் என்று போக்சோ வழக்கை…

தமிழ்நாட்டின் தலைநகரை திருச்சிக்கு மாற்ற வேண்டும்! பாஜக உறுப்பினரின் கேள்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில்

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகரை திருச்சிக்கு மாற்ற வேண்டும் என பாஜக உறுப்பினரின் கேள்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் கூறினார். அப்போது, உறுப்பினரின் கேள்வி குறித்து பரிசீலிப்போம் என்றார்.…

இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறக்கப்படும்! பேரவையில் அமைச்சர் தகவல்…

சென்னை: இந்த ஆண்டு இறுதிக்குள் 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்ற…