Category: தமிழ் நாடு

கோக் விளம்பரத்தில் நடித்த விஜய், பரிகாரம் செய்வாரா?

விஜய் நடித்த கோக் விளம்பரம் சில ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சிகளில் ரொம்பவே பிரபலம். அதோடு, “கொக்க கோலா பிரவுன் கலருடா” என்ற தனது திரைப் பாடல் மூலமும்…

ஏன் வேண்டும் ஜல்லிக்கட்டு?

போஸ் இன்டிகஸ் ( Bos indicus) எனப்படும் நமது மாடுகள் பற்றி அனைவரும் தெரிய வேண்டியது அவசியம் சென்னை, தற்போது தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு…

அலங்காநல்லூர்: செய்தியாளரை கொடூரமாக தாக்கிய போலீசார்!

மதுரை: செய்திசேகரிக்க அலங்காநல்லூர் சென்ற வேந்தர் டிவியின் திருநெல்வேலி நிருபர் முத்துராமன் மற்றும் கேமராமேனை காவல்துறையினர் நேற்றிரவு கடுமையாக தாக்கினர். இவர்களது கேமராவை பிடுங்கி கீழே தள்ளிய…

ஜல்லிக்கட்டு அவசர சட்டம்: , சில சந்தேகங்கள், பல அச்சங்கள்… : .சந்திரபாரதி

மிருக வதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜல்லிக்கட்டுவிற்கு விதிவிலக்கு அளித்து தமிழக அரசு மத்திய அரசின் ஆதரவோடு, மத்திய உள் துறையின் பரிந்துரையோடு, குடியரசுத் தலைவரின் அனுமதியோடு…

அலங்காநல்லூரில் தொடரும் போராட்டம்: முதல்வர் ஓ.பி.எஸ். விசிட் கேன்சல்?

மதுரை மாவட்டம் அலங்காநல்லூருக்கு இன்று வந்து ஜல்லிக்கட்டை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் துவக்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி…

 நாடாளுமன்றச் சட்டமே நிரந்தரத் தீர்வு!: பாமக நிறுவனர்  ராமதாஸ்

ஜல்லிக்கட்டு குறித்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதை அவரேற்றுள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், நாடாளுமன்றச் சட்டமே நிரந்தர தீர்ாவு என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்…

சந்திக்க நேரம் தரவில்லை:   மோடியை வறுத்தெடுத்த தம்பிதுரை!

ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என்று அவரை தம்பிதுரை தலைமையிலான அதிமுக எம்.பிக்கள்சந்தித்து கோரிக்கைவிடுத்தனர். இதன்பிறகு செய்தியாளர்களிடம்…

தற்போதைய நிலவரம்: அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்குமா?: தொடரும் பதட்டம்

ஜல்லிக்கட்டு மீதான தடை, அவசரச்சட்டம் மூலம் நீக்கப்பட்டுவிட்டது என்று கூறிய தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இன்று அலங்காநல்லூர் வந்து ஜல்லிக்கட்டை துவக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், நிரந்தர…

அலங்காநல்லூர் முற்றுகை: அமைச்சர் விரட்டியடிப்பு! பதற்றம் தொடர்கிறது….

மதுரை, தமிழக அரசு அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அறிவித்துள்ளதால், அலங்காநல்லூர் பகுதி பதற்றமாக காணப்படுகிறது. தமிழக அரசு இயற்றியுள்ள அவசர சட்டத்தை ஏற்க மறுத்து…

ஜல்லிக்கட்டு: மெரினாவை நோக்கி திரளும் மக்கள்… இரவிலும் போராட்டம்…..

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசு தற்காலிகமாக அவசர சட்டம் இயற்றியுள்ளது. ஆனால், போராட் டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு வரும்வரை போராட்டம் நிறைவு பெறாது…