Category: தமிழ் நாடு

திசை மாறிய ஜல்லிக்கட்டு போராட்டம்! யார் காரணம்?

சென்னை சென்னையில் அமைதியாக நடைபெற்று வந்த அறப்போராட்டத்தை வலுக்கட்டாயமாக போலீசார் அகற்றியதால் போராட்டம் திசை மாறி செல்கிறது. சென்னையில் பல இடங்களில் சாலை மறியல் நடைபெற்று வருகிறது.…

பரவுகிறது போராட்டம்… சென்னை ஓஎம்ஆர் ரோடு முடக்கம்!

சென்னை, ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு நிரந்தர தீர்வு வேண்டி சென்னை மற்றும் தமிழகத்தின் பல இடங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல இடங்களில் போராட்டம் பரவி வருகிறது.…

ஜல்லிக்கட்டு: தமிழக அரசின் அவசர சட்டத்தை நீக்க பாஜக அமைச்சர் உச்சநீதிமன்றத்தில் மனு!

டில்லி, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற ஏதுவாக அவசர சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதற்கு தடை கேட்டு மேனகா காந்தி உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார். ஜல்லிக்கட்டுக்கு…

சென்னை: இருபது வாகனங்களை எரித்தனர் போராட்டக்காரர்கள்!

சென்னை, ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களை இன்று பலவலந்தமாக காவல்துறையினர் அப்புறப்படுத்திய தால் சென்னை போராட்டக்களமாக மாறியது. ஜல்லிக்கட்டு தடையைப் போக்க நிரந்தர தீர்வு வேண்டும் என மெரினா கடற்கரையில்…

ஜல்லிக்கட்டு போராட்டம்: தமிழக அரசு மற்றும் காவல் துறைக்கு சீமான் கண்டனம்!

ஜல்லிக்கட்டுக்காக போராடிய இளைஞர்களை கலைத்த காவல்துறைக்கும் தமிழக அரசுக்கும் கண்டனம் தெரிவிப்பதாக சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: உலகமே வியந்து பார்த்த மிகுந்த…

ஜல்லிக்கட்டு போராட்டம் வன்முறையாக வெடிக்கும்! மோடிக்கு வைகோ எச்சரிக்கை!

“கொடிய விலங்குகளின் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கி, மத்திய அரசு உடனடியாக அவசரச் சட்டம் பிறப்பிக்கக வேண்டும். இல்லாவிட்டால் அமைதிப் போராட்டம், எல்லைகளைக் கடந்து, வன்முறையாக வெடிக்கக்…

போர்க்களமானது சென்னை: போலீசார் துப்பாக்கிச் சூடு – கண்ணீர் புகை குண்டு வீச்சு

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் போராட்டத்தை வலுக்கட்டாயமாக கலைக்க போலீசார் முயன்றதால் சென்னை நகரம் முழுவதும் போர்க்களமாக மாறி வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த நிரந்தர…

தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது! திமுக வெளிநடப்பு!!

சென்னை, தமிழக சட்டப்பேரவையின் 2017ம் ஆண்டின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது. இன்றைய கூட்டத்தை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரையாற்றி தொடங்கி வைத்தார். இன்று…

பிப்ரவரி 1ம் தேதி ஜல்லிக்கட்டு: அலங்காநல்லூர் மக்கள் அறிவிப்பு

அலங்காநல்லூர் மக்கள் கூடி, வரும் பிப்ரவரி 1ம்தேதி இங்கு ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று முடிவெடுத்துள்ளனர். இவர்களது கூட்டம் தற்போது நடந்தது. ஏற்கெனவே ஜல்லிக்கட்டை நடத்திய விழா கமிட்டியினர்…

மெரீனா நோக்கி வந்தவர்கள் மீது போலீசார் தடியடி! ஓட ஓட விரட்டியது!!

சென்னை, போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக மெரீனா கடறக்ரை நோக்கி வந்தவர்கள்மீது போலீசார் தடியடி நடத்தி, ஓட ஓட விரட்டியடித்தனர். ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும்…