Category: தமிழ் நாடு

அறிவியல் மட்டுமே பழங்குடியின மாட்டு இனங்களின் வணிக நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும்

தமிழக சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டு குறித்து புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், நாட்டு மாடு இனங்களைப் பாதுகாக்க ஜல்லிக்கட்டு உதவுமா எனும் கேள்வி எழுத்துள்ளது. ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கூறும்…

மெரினாவில் குவிந்த 413 டன் குப்பை

சென்னை: மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்ட களத்தில் இருந்து 413 டன் குப்பைகளை மாநகராட்சி அகற்றியுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள்,…

விமான நிலைய பாதுகாப்பு கேள்விக்குறியானது? பாதுகாப்பு வலையினூடே இலங்கை விமான சிப்பந்திகள் வெளியேறினர்!!

மதுரை, மதுரை விமான நிலைய பாதுகாப்பு கேள்விக்குறியானது. இலங்கையை சேர்ந்த விமான சிப்பந்திகள், விமான நிலைய பாதுகாப்பு வேலியை நீக்கி வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று…

புதுச்சேரி: பேடிக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல்! காரசார விவாதம்!!

புதுச்சேரி, புதுச்சேரி கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி எம்.எல்.ஏ.,க்கள். போர்க்கொடி தூக்கினர். இதுகுறித்து இன்றைய சட்டசபையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது. 2017ம் ஆண்டின்…

பத்மஸ்ரீ விருது அறிவிப்பு: தமிழக வீரர் ‘தங்கமகன்’ மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது!

டில்லி, குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டிற்கான (2017) பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது…

ஜல்லிக்கட்டு- வறட்சி: தமிழக காங்.சார்பில் ஜனாதிபதியிடம் மனு!

சென்னை, தமிழகத்தில் உள்ள தலையாய பிரச்சினைகள் குறித்தும், அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தியும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் தமிழக காங்கிரஸ்…

15நாட்களில் கட்சி பணி ஆற்றுவார் கருணாநிதி! டிகேஎஸ்.இளங்கோவன்

சென்னை, இன்னும் 15 நாட்களில் கட்சி பணிகள் ஆற்றுவார் கருணாநிதி என்று திமுக செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார். ஒவ்வாமை காரணமாக டிசம்பர் 1ந்தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…

22 தமிழக போலீசாருக்கு ஜனாதிபதி விருது!

டில்லி, குடியரசு தின விழவில் வழங்கப்படும் ஜனாதிபதி விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த 22 போலீசார் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வருடம்தோறும் குடியரசு தின விழாவை ஒட்டி, வீர தீர…

குடியரசு தினவிழா: தமிழக்ததில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!

சென்னை, நாளை நடைபெற இருக்கும் குடியரசு தின விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர். நாளை குடியரசு தின விழா நாடு…

ஸ்பெஷல் வகுப்புக்கு வராமல் போராட்டத்துக்கு ஏன் சென்றாய்? மாணவி தற்கொலை முயற்சி

அருப்புக்கோட்டை, ஸ்பெஷல் வகுப்புக்கு வராமல ஏன் போராட்டத்துக்கு போனாய் என்று கண்டித்ததால் மாணவி தற்கொலைக்கு முயன்றார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அருப்புக்கோட்டை அருகே உள்ள தனியார்…