காவிரி வழக்கு மார்ச் 21ந்தேதிக்கு தள்ளி வைப்பு! உச்ச நீதிமன்றம்
டில்லி, காவிரி வழக்கை மார்ச் 21ந்தேதிக்கு தள்ளி வைத்துள்ளது உச்சநீதி மன்றம். மார்ச் 21–ந் தேதி முதல் ஏப்ரல் 11–ந் தேதி வரை தினமும் விசாரணை நடத்தப்பட்டு,…
டில்லி, காவிரி வழக்கை மார்ச் 21ந்தேதிக்கு தள்ளி வைத்துள்ளது உச்சநீதி மன்றம். மார்ச் 21–ந் தேதி முதல் ஏப்ரல் 11–ந் தேதி வரை தினமும் விசாரணை நடத்தப்பட்டு,…
சென்னை, தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழலால் தனது டில்லி பயணத்தை செய்தார் மு.க.ஸ்டாலின். தமிழக அரசியல் நிலவரம் மற்றும் ஆந்திர அரசு பாலாற்றில் தடுப்பணைகள் கட்டுவது,…
சென்னை, சசிலாவின் நிர்பந்தத்தால், என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய சொன்னார்கள் என்று நேற்று இரவு ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்துவிட்டு, செய்திளார்களிடம் அதிரடி தகவலை வெளியிட்டார் ஓபிஎஸ்.…
அ.தி.மு.க.வில் நெருக்கடியான சூழல் ஏற்பட்டு வரும் நிலையிலும் சசிகலா முதல்வராக பொறுப்பேற்க சென்னை பல்கலை நூற்றாண்டு மண்டபத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவருகின்றன. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை சமீபத்தில்…
சென்னை, நேற்று இரவு தமிழக முதல்வர் ஓபிஎஸ் அளித்த அதிரடி பேட்டியை தொடர்ந்து தமிழக அரசியலில் பரபரப்பான சூழ்நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக, இன்று மீண்டும்…
சென்னை, அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து என்னை நீக்க சசிகலா யார்? என தமிழக முதல்வர் ஓபிஎஸ் ஆவேசமாக கூறினார். ஜெயலலிதா கொடுத்த பொருளாளர் பதவியிலிருந்து என்னை…
சென்னை, ஓபிஎஸ்-ன் நேற்றைய இரவு ஜெயலலிதா சமாதி பேட்டியை தொடர்ந்து அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கம் செய்து சசிகலா அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். சசிகலாவுக்கு…
சென்னை, தமிழக முதல்வர் ஓபிஎஸ்-சின் அதிரடி பேட்டி காரணமாக தமிழக அரசியல் கலகலத்து போய் உள்ளது. அதிமுகவில் சசிகலாவுக்கு ஆதரவாக ஒரு பிரிவினரும், பன்னீருக்கு ஆதரவாக ஒரு…
சென்னை: முதல்வர் ஓபிஎஸின் அதிரடி பேட்டியை அடுத்து இன்று காலை 10 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு சென்னை மெரினாவில் ஜெயலலிதா…
சென்னை: ஓபிஎஸ்க்கு பின்னணியில் திமுக இருக்கிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா குற்றம்சாட்டியுள்ளார். ஜெயலலிதா சமாதி முன் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் ஓ.பி.எஸ்., சசிகலா…