மதுரை, அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு!
மதுரை, மதுரை அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெறும் இடமான அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில்…
மதுரை, மதுரை அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெறும் இடமான அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில்…
கடந்த வாரம் சென்னை எண்ணூர் துறைமுகத்தில் இரு சரக்கு கப்பல்கள் மோதியதில், கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதனால் கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்து வருகின்றன. மீனவர்கள்…
கோவை, குற்றச்சாட்டுக்கு ஆளான மூவர், 100 திருக்குறள்களை அதற்குரிய விளக்கங்களுடன் ஒப்பிக்க வேண்டும் என்று வித்தியாசமான தீர்ப்பை அளித்துள்ளார் மேட்டுப்பாளையம் நீதிபதி.. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே…
சென்னை, மத்திய பட்ஜெட்டில் விவசாயத்துக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார். சென்னை லயோலா கல்லூரியில் மத்திய அரசின் பட்ஜெட்…
பெங்களூரு: பாமக இளைஞரணி தலைவரும், தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் நெஞ்சுவலி காரணமாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இன்று தர்மபுரிக்கு…
சென்னை: பிப்ரவரி 5ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முன்னிலையில்…
சென்னை, கடலில் ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவை அகற்ற புதிய உத்திகளை பயன்படுத்த வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். எண்ணூர் துறைமுகம் அருகே…
சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே கடந்த 29ந்தேதி கடலில் இரண்டு சரக்கு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு கடல் வழியாக வரும்…
கோவை: கோவை மாவட்டம் வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோகா மையம் உள்ளது. இங்கு 112 அடி உயரத்தில் பிரமாண்டமான `ஆதியோகி’ என்ற சிவன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.…
அரியலூர், அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிறுகடம்பூரில் கடந்த ஜனவரி 14ம் தேதி தலித் பெண் நந்தினி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். தந்தை இல்லாததால் சித்தால்…