Category: தமிழ் நாடு

முத்துக்குமார சுவாமி கோவில்,  மாதப்பூர்,  பல்லடம் வட்டம், திருப்பூர் மாவட்டம்.

முத்துக்குமார சுவாமி கோவில், மாதப்பூர், பல்லடம் வட்டம், திருப்பூர் மாவட்டம். பழநிமுருகன் போலவே மாதப்பூர் முருகனும் ஒரே உருவ ஒற்றுமையுடன் உள்ளதே சிறப்பம்சமாகவும். அதுமட்டுமின்றி முருகன் தாய்,…

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,…

வக்பு சட்ட  திருத்த மசோதாவை திரும்ப பெறக் கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சென்னை தமிழக முதல்வர் முக ஸ்டாலின், வக்பு சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்…

விரைவில் கோவையில் சீரானகுடிநீர் விநியோகம் : அமைச்சர் கே என் நேரு

சென்னை அமைச்சர் கே என் நேரு கோவையில் விரைவில் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அறிவித்துள்ளார்/ இன்றைய தமிழக சட்டசபை கேள்வி நேரத்தின் போது அமைச்சர்…

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தேவையான அளவு பேருந்து இயக்க முதல்வர் உத்தரவு

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தேவையான அளவு பேருந்துகள் இயக்க உத்தரவிட்டுள்ளார். இன்றைய கேள்வி நேரத்தின் போது தமிழக…

கெட்டுபோன உணவால் 20பேர் பாதிப்பு: சென்னையின் பிரபலமான ‘பிலால்’ உணவகம்மீது புகார்..

‘சென்னை: பிரபல ஓட்டலான சென்னை மவுன்ட் ரோடு பிலால் ஓட்டலில் விற்பனை செய்யப்பட்ட கெட்டுபோன பிரியாணியை சாப்பிட்ட 20க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.…

இட ஒதுக்கீட்டுக்கான கிரீமிலேயர் வருமான வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த வலியுறுத்தல்! டாக்டர் ராமதாஸ்

சென்னை: 27 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கான கிரீமிலேயர் வருமான வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். துவரை ஒருமுறை…

ஒட்டு மொத்த நாடும் மீனவ சகோதரர்களுக்கு உறுதுணையாக உள்ளது! அண்ணாமலை

சென்னை: ஒட்டு மொத்த நாடும், நமது மீனவ சகோதரர்களுக்கு உறுதுணையாக நிற்கிறது என்று கூறியுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை , மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்தபோது,…

கோயில் நிலங்களை யாரும் ஆக்கிரமிப்பு செய்ய அனுமதிக்க முடியாது! உயர்நீதி மன்றம் உத்தரவு…

சென்னை: கோயில் நிலங்களை யாரும் ஆக்கிரமிப்பு செய்வதை அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதி மன்றம் மீண்டும் உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே, பல்வேறு வழக்குகளில் ஆக்கிரமிக்கப்பட்ட கோயில்…

தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு திட்டத்திற்கு ஜப்பான் நிறுவனம் ரூ.2,106 கோடி கடன்!

சென்னை: தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு திட்டத்தின் 3ம் கட்ட விரிவாக்கத்திற்கு ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் ரூ.2,106 கோடி கடன் வழங்கு வதாக அறிவித்து…