Category: தமிழ் நாடு

விமான நிலையத்தில் இருந்து பேருந்துகள் – ரூ.3500கோடி திட்ட மதிப்பீட்டில் உயர்மட்ட சாலை -11 புதிய கூட்டுக் குடிநீர் திட்டம்! சட்டப்பேரவையில் அமைச்சர்கள் தகவல்…

சென்னை: ரூ.3500 கோடி திட்ட மதிப்பீட்டில் உயர்மட்ட சாலை பணிகள் நடைபெறும் என அமைச்சர் எ.வ.வேலு கூறினார். விமான நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர்…

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 13 மீனவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தனர்! சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு…

சென்னை: இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 13 மீனவர்கள் விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர். அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வங்கக்கடலில்…

கட்சத் தீவை மீட்பதே நிரந்தத் தீர்வு! சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்…

சென்னை: கட்சத் தீவை மீட்பதே நிரந்தத் தீர்வு என சட்டப்பேரவையில் தனி தீர்மானத்தை தாக்கல் செய்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.…

இன்று தொடங்கியது கபாலீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழா! நாளை முதல் 12ம்தேதி வரை போக்குவரத்து மாற்றம்….

சென்னை : கபாலீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழா மற்றும் அறுபத்து மூவர் திருவிழாவை முன்னிட்டு மயிலாப்பூரில் நாளை (ஏப்ரல் 3) முதல் வரும் 12ம் தேதி போக்குவரத்து…

மணப்பாறை சிப்காட்டில் PepsiCo மற்றும் JABIL ஆகிய நிறுவனங்கள் புதிய ஆலைகள் அமைப்பு…

அமெரிக்காவை தளமாகக் கொண்ட பன்னாட்டு ஸ்னாக்ஸ் மற்றும் குளிர்பான நிறுவனமான பெப்சிகோ, தமிழ்நாட்டில் தனது உற்பத்தி ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளது. அதற்காக திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள மணப்பாறை சிப்காட்…

கேசி பழனிச்சாமி அவதூறு வழக்கு: எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன்…

சென்னை: அதிமுக முன்னாள் எம்.பி. கேசி பழனிச்சாமி தொடர்ந்த அவதூறு வழக்கில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.…

கோயில்களை தனியாரிடம் ஒப்படைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு! உயர் நீதிமன்றத்தை அணுக உச்சநீதி மன்றம் உத்தரவு…

டெல்லி: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலிருந்து தமிழ்நாடு, புதுவை, ஆந்திரா கோயில்களை தனியாரிடம் ஒப்படைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக உயர்நீதிமன்றங்களை நாட…

நித்யானந்தா உயிரிழந்ததாக வதந்தி: இன்று மாலை நேரலையில் தோன்ற உள்ளதாக கைலாசா முகநூல் பக்கத்தில் விளக்கம்

கைலாசா: சர்ச்சை சாமியார் நித்யானந்தா உயிரிழந்ததாக செய்திகள் பரவி வரும் நிலையில், அது வதந்தி என்று மறுத்துள்ள கைலாசா, அவர் இன்று மாலை நேரலையில் தோன்ற உள்ளதாக…

3 இடங்களில் ஒரே இரவில் லாரி ஓட்டுனர்களுக்கு அரிவாள் வெட்டு… கஞ்சா போதையில் வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவர்கள் யார் ?

கடலூர் மாவட்டம் விழுப்புரம் மற்றும் நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில் ஒரே இரவில் 3 இடங்களில் லாரி ஓட்டுனர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இரவு நேரத்தில் லாரிகளை சாலை…

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…

சென்னை: தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் சந்திக்க நேரம் கேட்டு பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம் எழுதி உள்ளார். தொகுதி மறுவரை குறித்து, “கூட்டு நடவடிக்கை குழுவின் தீர்மானங்களை…