தமிழக-புதுவை இடைத்தேர்தல் முடிவுகள்: அதிமுக, காங்கிரஸ் முன்னிலை..
சென்னை, தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்ற 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் நடைபெற்ற 3 தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை பெற்று…
சென்னை, தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்ற 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் நடைபெற்ற 3 தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை பெற்று…
தஞ்சை: தஞ்சாவூரில் தபால் வாக்கு பெட்டிக்கான சாவியை காணவில்லை. ஆகவே தபால் ஓட்டுகளை எண்ணும் பணி தாமதமாகியுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை, எஸ்ஆர்எம் பண மோசடி வழக்கில் காணாமல் போன மதன் நேற்று கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக்…
சென்னை, தமிழ்நாட்டில் காலியாக உள்ள 85 அரசு பணியிடங்களுக்கான குரூப்–1 தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்வு நடைபெறுகிறது என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் அறிவித்துள்ளார். அரசு…
சென்னை, ரூபாய் நோட்டு செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக காங்கிரசார் இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தினர். தமிழக…
பெண் ஒருவருடன் திருப்பூரில் ரகசிய அறையில் பதுங்கி இருந்த வேந்தர் மூவிஸ் மதன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார். சென்னை எஸ்ஆர்எம்…
நெட்டிசன்: பத்திரிகையாளர் விஜய் முனியாண்டி (vijay muniyandi) அவர்களின் முகநூல் பதிவு: கடந்த வாரம் பத்திரிக்கை நண்பர்களோடு குற்றாலம் சென்றிருந்தோம். அந்த நேரம் கார்த்திகை ஒன்று இன்று…
தஞ்சாவூர்: விவசாயம் பொய்த்ததால் பட்டுக்கோட்டை அருகே மாசிலாமாணி என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டார். இவரோடு சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.…
அருப்புக்கோட்டை அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையர் முத்து வெங்கடேஸ்வரன் தற்கொலைக்கு தென் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் காரணம் என புகார் எழுந்துள்ளது. அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையர் முத்து…
சென்னை, ஜனநாயகத்தை காக்க காங்கிரஸ் தலைமையில் ஒன்று சேர வேண்டும் என்று காங்கிரஸ் விழாவில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்தார். சென்னை காமராஜர் அரங்கத்தில்…