வரலாற்றில் முதல்முறை: உயர்நீதிமன்ற நீதிபதி உச்சநீதிமன்றத்தில் ஆஜர்!
டில்லி: சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர் சி.எஸ்.கர்ணன். அப்போது, தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவு ஒன்றை வழக்காக எடுத்து, அதற்கு தடை விதித்தார் கர்ணன். இந்தப்…
டில்லி: சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர் சி.எஸ்.கர்ணன். அப்போது, தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவு ஒன்றை வழக்காக எடுத்து, அதற்கு தடை விதித்தார் கர்ணன். இந்தப்…
அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் பலர், அக் கட்சி பொதுச்செயலாளர் சசிகலாவின் கட்டுப்பாட்டில், நட்சத்திர ஓட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளில் தங்கள் எம்.எல்.ஏவை காணவில்லை என்று…
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மொத்தமாக தங்க வைக்கப்பட்டிருக்கும் கூவத்தூர் சொகுசு விடுதிக்கு செல்லும் பாதையை மறித்து, ஊர்மக்களே நடமாட முடியாதபடி அராஜகம் செய்யும் அ.தி.மு.க. (சசிகலா) ஆட்கள், அங்கு…
கூவத்தூர் சென்று எம்.எல்.ஏக்களை இன்று மீண்டும் சந்தித்துவிட்டு போயஸ் கார்டன் இல்லம் திரும்பிய சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “தேவை ஏற்பட்டதால் மீண்டும் எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை…
சென்னை: சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து கொடுக்கப்பட்ட கடிதத்தில் உள்ள எம்எல்ஏக்களின் கையெழுத்துகள் உண்மையானது தானா என பரிசோதிக்கும் பணியில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஈடுபட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை…
“கூவத்தூர் சென்ற சசிகலா, அங்கு ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் எம்.எல்.ஏக்களுக்கு அளிக்க கோடி கோடியாக பணக்கட்டுகளை எடுத்துச் சென்றார்” என்று கவர்னரிடம், ஓ.பி.எஸ். ஆதரவு எம்.பியான மைத்ரேயன் புகார்…
சென்னை: சென்னையில் அவரது வீட்டில் இன்று பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார். அப்பேபது அவர் கூறுகையில்,‘‘ஜெயலலிதா மருத்துவனையில் இருந்த போது சசிகலா எவ்வித விளக்கமும் அளிக்க வில்லை. அதிமுக.வை…
சென்னை: சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக எம்பி.க்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ராஜ்யசபா எம்பிக்கள் மைத்ரேயன், லட்சுமணன், லோக்சபா எம்பி.க்கள் 8 பேர்…
சென்னை: யாருக்கும் பயப்பட மாட்டேன். எடுத்த முடிவிலிருந்து பின்வாங்க மாட்டேன் என சசிகலா எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில் பேசினார். கூவத்தூரில் இன்று எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் சசிகலா பேசுகையில், ‘‘…
இன்று இரண்டாவது முறை கூவத்தூர் சென்று அங்கு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களை சசிகலா சந்தித்து ஆலோசனை நடத்தினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “பத்திரிகை…