Category: தமிழ் நாடு

சசிகலாவுக்கு சிறை, அதிமுக தொண்டர்களின் கருத்துக்கள்…. வீடியோ.. தொடர்ச்சி

சென்னை, சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதிசெய்துள்ளது உச்ச நீதி மன்றம். அதைத்தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் முதல்வர் ஓபிஎஸ் இல்லம் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், ஓபிஎஸ்…

தீர்ப்பு: ஜெயலிலதா சொத்துக்கள் பறிமுதல்

டில்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளிகளான ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வரில், ஜெயலிலதா மரணமடைந்துவிட்டதால், தண்டனையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இது குறித்து சட்டவல்லுனர்களிடம் கேட்டபோது,…

ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் நீக்கம்! சசிகலா அதிரடி

சென்னை, சசிகலாவுக்கு எதிராக உச்சநீதி மன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளதை தொடர்ந்து அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. முதல்வர் ஓபிஎஸ் இன்று கூவத்தூர் சென்று எம்எல்ஏக்களை…

உடல் நிலை சரியில்லையாம்: சரணடைய அவசாகம் கேட்கிறார் சசிகலா

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவைகுற்றவாளி என உச்சநீதிமன்றம் அறிவித்து தண்டனை அளித்துள்ளது. இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த…

சசிகலாவை ஆதரித்தவர்களை தமிழக மக்கள் புறக்கணிக்கவேண்டும்: தமிழிசை சவுந்திரராஜன்

சென்னை: சசிகலாவை ஆதரித்தவர்களை தமிழக மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு உச்சநீதி மன்றம் தண்டனையை உறுதி…

சசிகலாவுக்கு சிறை, அதிமுக தொண்டர்களின் கருத்துக்கள் என்ன? வீடியோ

சென்னை, சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதிசெய்துள்ளது உச்ச நீதி மன்றம். அதைத்தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் முதல்வர் ஓபிஎஸ் இல்லம் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், ஓபிஎஸ்…

சொத்துக்குவிப்பு தீர்ப்பு: அரசியல்வாதிகளுக்கு பாடம்!

திருநாவுக்கரசர் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளதாவது: அமைச்சர்கள், முதல்வர்கள் என்று…

கூவத்தூர் சென்று எம்.எல்.ஏக்களை சந்திக்கிறார் ஓ.பிஎஸ்?

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா உட்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கு குற்றவாளிகளுக்கு நான்காண்டு சிறைத்தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளித்தது. இதனால், சசிகலாவின் முதல்வர் கனவு தகர்ந்தது. அவர்…

சசிகலா தரப்பு முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத்தண்டனை விதித்து இன்று காலை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆகவே அவரது முதல்வர் கனவு தகர்ந்தது. இந்த நிலையில் தனது…

கட்சி நலனை கருத்தில்கொண்டு எம்.எல்.ஏக்கள் முடிவெடுக்க வேண்டும்!: ஓ.பி.எஸ்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டோருக்கு தலா நான்காண்டு சிறைத்தண்டனையும், தலா பத்து கோடி ரூபாய் அபராதமும் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில் முதல்வர் ஓ.பி.எஸ். ,…