Category: தமிழ் நாடு

சசிகலா சிறையைச் சுற்றி 144 தடை உத்தரவு

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கு குற்றவாளிகளான சசிகலா உள்ளிட்டோர் அடைக்கப்பட இருக்கும் பரப்பன அக்ரஹாஹா சிறை வளாகத்தைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சசிகலா உள்ளிட்ட…

சசிகலா, எடப்பாடி மீது ஆள் கடத்தல் வழக்கு பதிவு!

சென்னை, அதிமுக எம்எல்ஏ மதுரை சரவணன் கொடுத்துள்ள புகாரையடுத்து, சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி மீது ஆள்கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் காரணமாக…

டிடிவி தினகரனை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பசாமி பாண்டியன் ராஜினாமா!

சென்னை, சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக சசிகலா சிறைக்கு செல்வதால், அதிமுகவுக்கு துணைப்பொதுச்செயலாளர் பதவிக்க தனது உறவினரான டிடிவி தினகரனை நியமனம் செய்து பொதுச்செயலாளர் சசிகலா உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே…

மைலாப்பூர் எம்எல்ஏ நட்ராஜ் எடப்பாடிக்கு ஆதரவு!

சென்னை, அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பிரச்சினையை தொடர்ந்து பெரும்பாலான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சசிகலாவுக்கு ஆதரவாக உள்ளனர். குறைந்த அளவிலான சட்டமன்ற உறுப்பினர்களே ஓபிஎஸ்-க்கு ஆதரவாக இருக்கின்றனர்.…

ஜெயலலிதா சமாதியில் சசிகலா சபதம்!

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர் கோர்ட்டில் சரணடைய செல்கிறார். இன்று முற்பகல் 11.30 மணி அளவில் அவர் போயஸ்…

பீஷ்ம ஜெயலலிதாவும் துரியோதன சசிகலாவும்

நெட்டிசன்: கார்த்தி செ அவர்களின் முகநூல் பதிவு மகாபாரதத்துல பீஷ்மர்தான் அக்யூஸ்டு நம்பர் 1. காரணம் என்ன தெரியுமா? கடவுளைத்தவிர அவரை வீழ்த்த இந்தப் புவியில் ஆளே…

துவங்கியது சசியின் சிறைப் பயணம்…!

சென்னை, சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரகார சிறை வளாத்தில் உள்ள சிட்டி சிவில்…

மூன்று நாளில் முடிவுக்கு வரும் தமிழக அரசியல் குழப்பம்! முகுல்ரோத்தகி சொல்கிறார்

டில்லி, தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் குழப்பங்கள் மூன்று நாளில் முடிவுக்கு கொண்டு வரப்படும் என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல்ரோத்தகி கூறி உள்ளார்.…

திமுக எம்எல்ஏக்கள் உடனே சென்னை வர அழைப்பு! ஆட்சி அமைக்க திட்டமா?

சென்னை : தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழலை அடுத்து, திமுக சட்டமன்ற உறுப்பினர்களை உடனடியாக சென்னைக்கு வர திமுக தலைமை கழகம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழக சட்டமன்றத்தில்…

சசிகலா சரணடைய அவகாசம் வழங்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு!

டில்லி, சொத்துக்குவிப்பு வழக்கில் நேற்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது. குற்றவாளிகளான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு, ஏற்கனவே நீதிபதி மைக்கேல் டி குன்ஹா அளித்த…