Category: தமிழ் நாடு

சிறை வளாகத்துக்கு வந்தார் சசிகலா

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் சிறைத்தண்டனை வழங்கிய உச்சநீதிமன்றம், பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று தூறியிருந்தது. இதையடுத்து இன்று சென்னையில் இருந்து…

இந்த சூழ்நிலையில் நான் என்ன சொன்னாலும் அது சரியாக இருக்காது! வைகோ

தமிழக ஆளுங்கட்சிக்குள் அதிகார போட்டி உச்சகட்டத்தை எட்டியுள்ளது. மிகுந்த பரபரப்பான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.…

ஓ.பி.எஸ்ஸை தற்கொலை முடிவுக்கு தள்ளுகிறதோ பாஜக?:  அமெரிக்கை நாராயணன் அதிர்ச்சி ஆதங்கம்

சென்னை: அருணாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் கலிக்கோ தற்கொலை செய்துகொண்டதைப்போல, தமிழக முதல்வர் ஓ.பி.எஸ்ஸை தற்கொலைக்கு தூண்டுகிறார்களா பாஜகவினர் என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார் அமெரிக்கை நாராயணன்.…

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் ம.நடராஜன்!

பெங்களூரு, சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி, பெங்களூரு சிறைச்சாலையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார் சசிகலா. ஆனால், அவரது கணவரான ம.நடராஜன் ஏற்கனவே பெங்களூர் சென்றுவிட்டார். அங்கு பரப்பன அக்ர ஹாரா…

பெங்களூரு சிறையில் கம்பி எண்ணும் எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர்!

சென்னை, அதிமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி குறித்து அதிர்ச்சிகரமான தகவல்கள் வந்தவண்ணம் உள்ளது. அதிமுக எம்எல்ஏக்களை மிரட்டி வெள்ளை பேப்பரில் கையெழுத்து…

சேகர் ரெட்டி கூட்டாளிகளுக்கு நிபந்தனை ஜாமின்: சிபிஐ நீதிமன்றம் உத்தரவு!

சென்னை, சேகர் ரெட்டி கூட்டாளிகளான இரண்டு பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல தொழில்அதிபர் சேகர் ரெட்டி மத்திய அமலாக்கத்துறை மற்றும்…

கூவத்தூரில் தங்கியுள்ள அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற போலீசார் உத்தரவு!

சென்னை, கல்பாக்கம் அருகே உள்ள கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டில் சசிகலா தரப்பு ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை உடனே அங்கிருந்து வெளியேறுமாறு போலீசார் எச்சரிக்கை…

ஜெயலலிதா சமாதி என்ன ஆகும்?

உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதி, அரசு கட்டுப்பாட்டில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதி வளாகத்தில் இருப்பது சட்டப்படி சரிதானா என்ற கேள்வியை…

ஜெ. சமாதியில் சபதம், எம்ஜிஆர் வீட்டில் தியானம்…

சென்னை, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் இன்று மாலைக்குள் பெங்களூர் பரப்பன அக்ரகார சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிட்டிசிவில்…

டிடிவி தினகரன் கூவத்தூர் செல்கிறார்…! போலீசார் குவிப்பு….!

சென்னை, அதிமுக துணைப்பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் நியமனம் செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று கூவத்தூர் சென்று அங்கு தங்கியிருக்கும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவால்…