Category: தமிழ் நாடு

மைனருடன் நர்சு ஓட்டம்… உயர் நீதிமன்றம் வேதனை

மதுரை: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை மறவர்காட்டை சேர்ந்தவர் சுபத்ரா(20). (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனியார் மருத்துவமனை நர்சு. இவர் அதேபகுதியை சேர்ந்த 17 வயது மைனர் சிறுவனை இழுத்துக்…

ஹார்வர்டு பல்கலை..யில் தமிழ் இருக்கை அமைய 1 லட்சம் டாலர் நிதியுதவி: சேலம் திரிவேணி குழுமம் வழங்கல்

வாஷிங்டன்: ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அமைய உள்ள தமிழ் இருக்கைக்கு, சேலம் திரிவேணி குழுமம் 1 லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடையாக வழங்குகிறது. டாக்டர் ஜானகிராமன் மற்றும் டாக்டர்…

அதிமுக அரசை ஆட்டுவிக்கிறதா பாஜக..? நம்பி நாராயணன்

விருந்தினர் பக்கம்: (இந்தப் பக்கத்தில் பல்வேறு பிரமுகர்களின் கருத்துக்கள் இடம் பெறும். அவை அந்தந்த பிரமுகர்களின் கருத்துகளே. இப்போது இந்துத்துவ பிரமுகர் நம்பி நாராயணன் அவர்களது கட்டுரை…

தமிழ்நாடு: 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதி விவரம்

சென்னை. தமிழகத்தில் 10வது மற்றும் 12 வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேதிகளை தமிழக தேர்வுத்துறை அறிவித்து உள்ளது. இதேபோல் மார்ச் 8 ல் 10ம் வகுப்பு பொதுத்…

மருத்துவமனையில் கருணாநிதியை நலம் விசாரித்தார் இளங்கோவன்!

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மைலாப்பூர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதியை நலம் விசாரித்தார் தமிழக முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். திடீர் உடல்…

தமிழகத்தை மிரட்ட அடுத்து உருவாகிறது 'அஸ்ரி' புயல்…

சென்னை. அந்தமானுக்கு கிழக்கே மீண்டும் காற்றழுத்தம் மண்டலம் உருவாகி வருகிறது. இது புயலாக மாறும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த வாரம் தென்கிழக்கு வங்கக்…

போயஸ்தோட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 11வது நாள் காரியம்!

சென்னை, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 11வது நாள் காரியம் இன்று போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் நடைபெறுகிறது. கடந்த செப்டம்பர் 22ந்தேதி உடல்நலக்குறைவு…

10வது மற்றும் 12வது வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு!

சென்னை. தமிழகத்தில் 10வது மற்றும் 12 வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேதிகளை தமிழக தேர்வுத்துறை அறிவித்து உள்ளது. மார்ச் 2ல் பிளஸ் 2 தேர்வு தொடங்குகிறது. அதையடுத்து,…

சசிகலா பொதுச்செயலாளரா? போயஸில் அதிமுக நிர்வாகிகள் மர்ம கூட்டம்….

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து, அதிமுக பொதுச்செயலாளர் பதவி காலியாக உள்ளது. இந்த பதவிக்கு ஜெயலலிதாவின் தோழி சசிகலா தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிகிறது. இன்று…