Category: தமிழ் நாடு

சசிகலாவின் முதல் பேட்டி

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஆங்கில இதழுக்கு முதன்முறையாக பேட்டி அளித்துள்ளார்.அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவோடு ஏறத்தாழ…

சசிகலா பொ.செ. பதவி ஏற்கவில்லை?

நாளை கூட இருக்கும் அதிமுக பொதுக்குழுவில், ஜெ.வின் தோழி சசிகலா பொதுச்செயலாளராக பதவியேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. அதற்கேற்ப, அதிமுக முக்கிய புள்ளிகள், “சசிகலா பொ.செ.…

“நான் கிறிஸ்டியனா?”: தீபா விளக்கம்

சென்னை, ஜெயலலலிதாவின் மறைவிற்குப் பிறகு அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர், அவரது அண்ணன் மகள் தீபா. “தற்போது சசிகலா வசிக்கும் போயஸ் தோட்ட இல்லம், எங்கள்…

ராம்மோகன் ராவ் கேள்விகளும் வருமானவரித்துறை பதில்களும்.. விரிவாக

சென்னை, தனது வீடு மற்றும் அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தியது குறித்து முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் சரமாரியாக கேள்வி எழுப்பினார். அதற்கு வருமானவரித்துறை விளக்கம்…

புயல் பாதிப்பு: மத்திய குழுவை சந்திக்க திமுகவுக்கு அனுமதி மறுப்பு!

சென்னை, வார்தா புயலில் ஏற்பட்டுள்ள சேதத்தை பார்வையிட வந்த மத்திய குழுவினரை சந்திக்க திமுக எம்எல்ஏக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. வார்தா புயலில் தமிழகத்திற்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும்,…

'வார்தா' பாதிப்பு: தமிழக முதல்வருடன் மத்தியகுழு ஆலோசனை!

சென்னை, வார்தா புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழுவினர் இன்று சென்னை வந்துள்ளனர். தற்போது முதல்வர் பன்னீர் செல்வத்துடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி…

11,270 பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்! தமிழகஅரசு

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் போக்குவரத்து வசதிக்கு 11,270 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம்…

ரேசன் கார்டுகளுக்கு மேலும் ஒரு ஆண்டுக்கு உள்தான் ஒட்டப்படும்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: ரேசன் கார்டுகளில் மேலும் ஓராண்டுக்கு உள்தாள் ஒட்டப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக மக்கள் பயன்படுத்தும் ரேசன் கார்டுகளில் மேலும் ஓராண்டுக்கு உள்தாள் ஒட்டப்படும்.…

வர்தா புயலில் ஆடாமல், அசையாமல் நின்ற புதிய டெர்மினல்: சென்னை விமானநிலைய ஆணையம் பெருமிதம்

சென்னை: 140 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய வர்தா புயலை சென்னை விமானநிலைய புதிய டெர்மினல் எதிர்கொண்டது அதன் தரத்திற்கு கிடைத்த சான்று என ஆணையம் பெருமிதம் கொண்டுள்ளது.…

சேகர் ரெட்டி உட்பட 5 பேரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: சென்னை தி.நகரை சேர்ந்த சேகர்ரெட்டி வீட்டில் கடந்த 8-ந்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அவரது வீட்டில் ஏராளமான பணம், நகை மற்றும்…