Category: தமிழ் நாடு

தொடரும் நெடுவாசல் போராட்டம்: மத்திய மாநில அரசுகள்மீது பொதுமக்கள் காட்டம்!

புதுக்கோட்டை, ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக இளைஞர்களும் போராட்டத்தில் குதித்து உள்ளனர். போராட்டம் தொடங்கி 20 நாட்களாகியும்,…

ஜெ. மரணம் குறித்து ஓ.பி.எஸ்., சசிகலாவிடம் உண்மை கண்டறியும் சோதனை!: ராமதாஸ் வலியுறுத்தல்

ஜெயலலிதா மரண மர்மம் தொடர்பாக ஓபிஎஸ், சசிகலாவிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…

ஜெ.வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவ கவுன்சில் விளக்கம்!

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர்…

மீனவர் சுட்டுக்கொலை: இலங்கையை, இந்தியா பகிரங்கமாக எச்சரிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

சென்னை, தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். மேலும், தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதை மத்திய…

இலங்கை துப்பாக்கி சூட்டில் இறந்த மீனவர் குடும்பத்துக்கு 5 லட்சம்! எடப்பாடி

சென்னை, இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட பிரிட்ஜோ குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நிவாரண நிதி அறிவித்து உள்ளது. மேலும் காயம் அடைந்த மீனவருக்கு ஒரு லட்சம்…

சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி- தமிழக அரசு அறிவிப்பு

சென்னை- இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவரின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நேற்றிரவு…

தமிழக மீனவரை சுட்டது கண்டனத்துக்குரியது: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி!

ராமேஷ்வரம், மீன்பிடிக்க சென்ற ராமேஷ்வரம் பகுதி மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் போராட்டத்தில்…

நாங்கள் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை!: இலங்கை மறுப்பு

கொழும்பு: இந்திய (தமிழக) மீனவரை இலங்கை கடற்படை சுட்டுக்கொல்லவில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்திய கடல் எல்லையில் ஆதம்பாலம் பகுதியில், ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது,…

மீனவர் பலி – இலங்கை நிறுவனங்களுக்குக் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

சென்னை- மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து இலங்கை நிறுவனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு இந்திய கடல் பகுதியில் ராமேஸ்வரம் மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு…

நிரந்தர தீர்வு காணும்வரை மீனவரின் உடலை வாங்க மாட்டோம்! மீனவர்கள் கொந்தளிப்பு!

ராமேஷ்வரம், இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞர் பிரிட்ஜோவின் உடலை வாங்க மாட்டோம் என ராமேஷ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர். மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும்வரை…