ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி, திமுக அலங்காநல்லூரில் ஆர்ப்பாட்டம்!
அலங்காநல்லூர், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கோரி திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளிக்க கோரி மத்திய மாநில அரசுகளை கண்டித்து,…
அலங்காநல்லூர், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கோரி திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளிக்க கோரி மத்திய மாநில அரசுகளை கண்டித்து,…
சென்னை, தமிழகத்தில் காலியாக உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பதவிக்கு, வேந்தர்கள் நியமனம் செய்யப்படுவது நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெற வேண்டும் என பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்…
அதிமுக பேச்சாளரான நாஞ்சில் சம்பத், அக் கட்சி பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அமைதியாக இருந்துவந்தார். அவர் திமுக வில் சேரப்பாவதாக தகவல் வெளியானது. ஆனால்…
சென்னை, ஜெயலலிதா கொடுத்த இன்னோவா காரை திருப்பி ஒப்படைத்தார் நாஞ்சில் சம்பத். இதன் காரணமாக அவர் திமுகவுக்கு தாவ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மதிமுகவில் இருந்து பிரிந்துசென்று,…
தேனி: மதுக்குடிக்க பணம் தராத தாய் தந்தையின் கை கால்களை கட்டிப் போட்டு சித்தரவதை செய்த மகனை, பொதுமக்கள் பிடித்து காவல்துறை வசம் ஒப்படைத்தனர். தேனி மாவட்டம்…
பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, “சசிகலா முதல்வர் பதவியை ஏற்கவேண்டும்” என்று தனது லெட்டர்பேடில் அறிக்கை எழுதி வெளியிட்டார். இதை முக ஸ்டாலின் கண்டித்தார். இந்த நிலையில்,…
சென்னை, தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் வரும் 7ந்தேதி சத்தியமூர்த்தி பவனில் நடைபெறுகிறது. தமிக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் மேலிட தலைவர் முகுல் வாஸ்னிக், முன்னாள்…
சென்னை: “ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட காரணம் காங்கிரஸ் கட்சியும், தி.மு.கவும்தான். இந்த கட்சிகள் மத்திய ஆட்சி அதிகாரித்தில் இருந் 2011ல்தான் தடை ஏற்பட்டது” என்று மத்திய…
ஜெயலலிதா இல்லாத தமிழக அரசியலில் பாஜகவுக்கு வாய்ப்பு உளளது என்று மத்திய அமைச்சர் வெங்கையாநாயுடு கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வெங்கையா நாயுடு, “ஜெயலலிதா மரணத்தில் மர்மம்…
தமிழரின் வரலாறு நீண்ட நெடும் வரலாறு மிக்கது என்று பெருமைப்பட்டுக்கொள்கிறோம்.. ஆனால் நமது, வரலாற்று ஆவணங்களை எந்த லட்சணத்தில் பாதுகாக்கிறோம் என்பதை நினைத்தால் ரத்தக்கண்ணீரே வந்துவிடும். வெள்ளையரை…