10, 38,022 வாழ்த்துகள்!
சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று (08.03.17 – புதன்கிழமை) பத்தாம் வகுப்பு தேர்வு துவங்குகிறது. மொத்தம் 10 லட்சத்து 38 ஆயிரத்து 22 மாணவ-மாணவிகள் (தனித்தேர்வர்கள்…
சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று (08.03.17 – புதன்கிழமை) பத்தாம் வகுப்பு தேர்வு துவங்குகிறது. மொத்தம் 10 லட்சத்து 38 ஆயிரத்து 22 மாணவ-மாணவிகள் (தனித்தேர்வர்கள்…
சென்னை, தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை தவிர அத்தியாவசிய பொருட்களான பருப்பு, சமையல் எண்ணை போன்றவை கிடைப்பதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில்…
நெட்டிசன்: புாலசுப்ரமணியன் ( Bala Subramanian) அவர்களின் முகநூல் பதிவு: கடந்த சில ஆண்டுகளாக இந்திய எல்லையை ஒட்டிய சர்வதேச கடல் பகுதியில் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின்…
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2011ல்…
ஏழுமலை வெங்கடேசன்: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை மற்றும் அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து டெல்லி எய்ம்ஸ் நிபுணர் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஒரு தனிப்பட்ட நபருக்கு…
சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு குடியிருப்பை காலி செய்யும்படி தமிழக அரசு கூறிவிட்டதால், போயஸ் கார்டன் அருகில் உள்ள வீனஸ் காலனியில் குடியேறுகிறார் முன்னாள்…
சென்னை, இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட பிரிட்ஜோ குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறி உள்ளார். நேற்று இரவு கச்சத்தீவு…
ராமேஷ்வரம், இலங்கை கடற்படையால் இந்திய மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டது மீனவ மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணாத வரை உடலை வாங்க…
டில்லி, மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் அதிமுகவின் ஓபிஎஸ் பிரிவினர் கோரி வருகின்றனர்.…
சென்னை: கள்ளக்காதல் விவகாரத்தில் காவலர் கொல்லப்பட்ட விழக்கில் தொடர்புடைய பெண் காவலர் உட்பட நான்கு காவலர்கள் பணி நீக்கம் செய்யப்ட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தின் ஆயுதப்படை பிரிவில் பணிபுரிபவர்…