Category: தமிழ் நாடு

‘நாங்க குடும்ப அரசியல் செய்வோம்!’ : சசிகலா நடராஜன் ஓப்பன் டாக்

· அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலாவின் கணவர், ம.நடராஜன், “நாங்கள் குடும் அரசியல் செய்வோம்” என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். வழக்கம்போல இந்த ஆண்டும், ம.நடராஜன் தஞ்சையில் பொங்கல்…

அலங்காநல்லூர்:   காவல்துறை அடக்குமுறையை  மீறி ஆயிரக்கணக்கானோர்வி போராட்டம்! இன்னும் தொடர்கிறது!

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்காக நேற்று (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்கிய போராட்டம்….. விடிய விடிய கடும் குளிரிலும் இன்றும் தொடர்கிறது. ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடை தமிழகத்தையே…

சொந்த ஊரில் பொங்கல் கொண்டாடிய  டாடா நிறுவன செயல்தலைவர்!

உலகப் புகழ் பெற்ற டாடா சன்ஸ் நிறுவனத்தின் செயல் தலைவராக தமிழகத்தை சேர்ந்த நடராஜன் சந்திரசேகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளது நாம் அறிந்ததே. இவர் நாமக்கல் மாவட்டம் மோகனூரை…

அடங்காநல்லூர்! : வைரமுத்துவின்  ஜல்லிக்கட்டு கவிதை

(திரைப்பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து கடந்தவருடம் எழுதிய கவிதை.. இந்த வருடம் பொருந்துகிறது.) போதும் எங்களை முட்டாதீர் இதற்குமேலும் எங்கள் வால் முறுக்காதீர் தயவுசெய்து எங்கள் கொம்புகள் மீது…

இப்போது நடப்பதை வைத்து ஜல்லக்கட்டை நிரந்தரமாக தடை செய்துவிடக்கூடாது!: ஆதரவு கொடுக்கிறாரா போட்டுக்கொடுக்கிறாரா பொன்.ரா?

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வருவது ஜல்லிக்கட்டை வலியுறுத்தும் போராட்டங்கள் தானே தவிர ஜல்லிக்கட்டு அல்ல. இதை வைத்து ஜல்லிக்கட்டை நிரந்தரமாக தடை செய்துவிடக்கூடாது பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில்…

சசிகலா உறவினர் திவாகரனுக்கு முன்னாள் அமைச்சர் முனுசாமி கண்டனம்! அதிமுகவில் வெடித்தது கலகம்?

சென்னை: அதிமுகவுக்கு தொடர்பே இல்லாத (வி.கே. சசிகலாவின் உறவினர்) மன்னார்குடி திவாகரன் கட்சியை கட்டி காப்பதுபோல் பேசுவதா என்று அ.தி.மு.க.வின் நீண்ட நாள் உறுப்பினர்களுள் ஒருவரான முன்னாள்…

ஜல்லிகட்டு இல்ல – இது டெல்லிக் கட்டு வைரலாகும் கோவனின் புதிய பாடல் ( வீடியோ)

“மூடு டாஸ்மாக்க மாடு” என்ற பாடலைப் பாடியதற்காக, தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டவர், இடதுசாரி பாடகர் கோவன். தற்போது இவர் ஜல்லிக்கட்டு பற்றி பாடிய பாடல் சமூகவலைதளங்களில்…

விவசாயிகள் சாகிறார்கள்: ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பது யார்?: ஞாநி கேள்வி

நெட்டிசன் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஞாநி அவர்களின் முகநூல் பதிவு: தமிழ்நாடு முழுவதும் வறட்சி நிலவுகிறது. விவசாயிகள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியானால் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீனி போட்டு வளர்த்து…

அலங்காநல்லூர்: தடைகளைத் தகர்த்த காளைகள்! நடந்தது ஜல்லிக்கட்டு!

உச்ச நீதிமன்றத்தின் தடை காரணமாக தமிழகத்தில் கடந்த இரு வருடங்களாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்த நிலையில், இந்த வருடம் தடை தகர்ந்து ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று மத்தியில்…

“அரசியலுக்கு வரணும்.. பட், வரமாட்டார்!”: ரஜினி பற்றி “அடுத்த சோ” ஆரூடம்

துக்ளக் வார இதழின் ஆண்டு விழா நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது. இதி்ல் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், “ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுவதாக…