இன்று மாலையுடன் சென்னை, திருச்சியில் போராட்டம் வாபஸ்!
தமிழகத்தில் ஜல்லிகட்டுக்காக போராடி வந்த இளைஞர்களை போலீசார் வலுக்கட்டாயக வெளியேற்றியதால் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் வன்முறையாக மாறியதால் பல இடங்களில் போலீசார் தடியடி மற்றும் கண்ணீர்…
தமிழகத்தில் ஜல்லிகட்டுக்காக போராடி வந்த இளைஞர்களை போலீசார் வலுக்கட்டாயக வெளியேற்றியதால் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் வன்முறையாக மாறியதால் பல இடங்களில் போலீசார் தடியடி மற்றும் கண்ணீர்…
சென்னை, கடந்த 6 நாட்களாக காத்திருந்தவர்கள் 2 மணி நேரம் காத்திருக்க முடியாதா என்று பா.ம.க. தலைவர் ராமதாஸ் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார். தமிழகம் முழுவதும்…
சல்லிகட்டு நடத்துவதற்கு தமிழர்களின் கலாசார அடையாளத்தை பாதுக்காக்கும் வகையில் நிரந்தரதீர்வாக அவசர சட்டத்தினை மாற்றீடு செய்ய முறையான சட்டமுன்வடிவு உடனடியக கொண்டுவரப்படும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா…
சென்னை, நான் எப்போதும் உங்கள் பின் வருவேன்… தற்போது நமது பாதுகாப்பே முக்கியம். எனவே போராட்டத்தை கைவிடுங்கள் என போராட்டக்காரர்களுக்கு நடிகர் சிம்பு வேண்டுகோள் கூறியுள்ளார். இன்று…
சென்னை, முதல்வர் ஓபிஎஸ் யாரை திருப்திபடுத்த போராட்டக்கார்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்டார் என்ற கேள்வி எப்பி உள்ளார் ஸ்டாலின். இரண்டு மணி நேரம் மட்டும் அவகாசங்கள்…
சென்னை, சென்னையில் தற்போது கடலுக்குள் இறங்கி போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள், போராட்டத்தை கைவிடுவது குறித்து தமிழக அரசு அல்லது திரைப்பட நடிகர் லாரன்ஸ் வந்து பேச…
மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்: புதுவை முதல்வர் நாராயணசாமி புதுச்சேரி: மாணவர்கள், இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தை கைவிட வேண்டும் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.…
போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி! ஐகோர்ட்டு விசாரணை சென்னை, சென்னையில் அமைதி வழியில் போராட்டம் நடத்தி வந்த இளைஞர்கள் மீது தடியடி நடத்துவதை நிறுத்த வேண்டும் என்று…
சென்னை, மெரினாவில் இருந்து இளைஞர்கள், மாணவர்கள் கலைந்து செல்லும் படி நடிகர் ராகவா லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆர்.ஜே.பாலஜியும் இளைஞர்கள் உடனே வீடு திரும்புங்கள் என்ற கூறியுள்ளார்.…
அலங்காநல்லூர், ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கோரி அலங்கா நல்லூரில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்றியது. தமிழக முதல்வர்…