Category: தமிழ் நாடு

இன்றே கடைசி: பழைய நோட்டை மாற்ற..

சென்னை- பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் மாற்றிக்கொள்ள இன்று கடைசி நாள் என்பதால் ரிசர்வ் வங்கிகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து…

சிசிடிவி காமிரா கண்காணிப்பில் ஆர்.கே.நகர் தொகுதி! தேர்தல் ஆணையம் அதிரடி

சென்னை, ஜெயலலிதா மறைவை தொடர்ந்து நடைபெற இருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அரசியல் கட்சியினரின் பணப்பட்டுவாடாவை தடுக்க தொகுதி முழுவதும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்படும் என தேர்தல் ஆணையர்…

‘பிடிவாரன்ட்’ நீதிபதி கர்ணன் உச்சநீதி மன்றத்தில் ஆஜர்!

டில்லி, தமிழக ஐகோர்ட்டு நீதிபதிகள் மீது புகார் கூறிய, நீதிபதி கர்ணன் உச்சநீதி மன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார். நீதிபதி கர்ணன் சென்னை ஐகோர்ட்டில் பணியாற்றியபோது, உடன்…

டில்லியில் போராடிவரும் விவசாயிகளுடன் கனிமொழி சந்திப்பு!

டில்லி, டில்லியில் 17 நாட்களாக போராடி வரும் விவசாயிகளுடன் திமுகவை சேர்ந்த எம்.பி. கனிமொழி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். தலைநகர் டில்லி ஜந்தர்மந்திர் பகுதியில் அரை…

விவசாயிகளுக்கு ஆதரவு: 3-ந்தேதி தமிழகம் முழுவதும் கடைகள் அடைப்பு! வெள்ளையன்

சென்னை, டில்லியில் போராடி வரும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகத்தில் ஏப்ரல் 3-ந்தேதி கடை அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர்…

அரசும் திருந்தாது.. பிரச்சினையும் ஓயாது..!

ஏழுமலை வெங்கடேசன்: டில்லியில் தமிழக விவசாயிகள் இரண்டுவாரங்களுக்கு மேலாக போராட்டம் நடத்திவருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளில் முக்கியமானது பயிர்க்கடன் தள்ளுபடி, வறட்சி மற்றும் வெள்ள நிவாரணம், விவசாயிகள் தற்கொலைக்கு…

ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா தடுக்க நடவடிக்கை: தேர்தல் ஆணையம் அதிரடி

சென்னை, மத்திய தேர்தல் துணை கமி‌ஷனர் உமேஷ் சின்ஹா நேற்று சென்னை வந்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக தமிழக அரசு அதிகாரிகளை சந்தித்து பேசிய பின்னர், அங்கீகரிக்கப்பட்ட…

ரெய்டில் சிக்கிய தமிழக முன்னாள் தலைமை செயலாளருக்கு மீண்டும் பதவி

சென்னை, வருமானவரித்துறையினரின் அதிரடி ரெய்டில் சிக்கிய தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம் மனோகர் ராவுக்கும மீண்டும் பதவி அளிக்கப்பட்டுள்ளது. பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்த தமிழக முன்னாள்…

தேர்தல் முடிவுகளை கணிக்கக்கூடாது!:ஜோதிடர்களுக்கு தேர்தல் ஆணையம் தடை

டில்லி: தேர்தல் முடிவுகளை கணித்து வெளியிடக்கூடாது என ஜோதிடர்களுக்கு தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம். ஏற்கனவே நடைபெற்று முடிந்த 5 மாநில தேர்தலின்போது, வாக்குப்பதிவு முடிவடைவதற்கு முந்தைய…

பேச்சுவார்த்தை தோல்வி: தொடர்கிறது லாரிகள் ஸ்டிரைக்!

சென்னை, தமிழகம் உள்பட தென்மாநில லாரி உரிமையாளர்கள் நேற்று முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று லாரி உரிமையாளர்களுடன் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜய பாஸ்கர்…