Category: தமிழ் நாடு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திடீர் ஒத்திவைப்பு

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் பிப்ரவரி 1ம் தேதி நடக்க இருந்த ஜல்லிக்கட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என விழா குழுவினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து விழா குழு கூறுகையில்,…

சென்னை கலவர பூமியில் ஸ்டாலின் விசிட்

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக எழுந்த மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இதன் மூலம் ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடை நீக்கப்பட்ட பிறகும்,…

அதிமுக எம்எல்ஏ.க்களுடன் சசிகலா அவசர ஆலோசனை

சென்னை: அதிமுக எம்.எல்.ஏக்களுடன் சசிகலா இன்று ஆலோசனை நடத்தினார். தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் தற்போது தொடங்கி நடந்து வருகிறது. ஜல்லிக்கட்டு பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வெற்றிக்…

தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்க ஜன. 31 வரை உயர்நீதிமன்றம் கெடு

சென்னை: தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதியை வரும் 31ம் தேதி அறிவிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மாநகராட்சி,…

முதல்வர் ஓ.பி.எஸ். காருக்கு வழிவிட்ட மு.க.ஸ்டாலின் பெருந்தன்மை!

சென்னை, முதல்வருக்கு வழிவிட்டு கடற்கரை சாலையில் ஒதுங்கி நின்றார் மு.க.ஸ்டாலின். இது அவரது பெருந்தன்மையை காட்டுவதாக இருந்தது. இன்று காலை வழக்கம்போல தலைமை செயலகம் நோக்கி வந்தார்…

தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது மத்தியஅரசு! திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு

சென்னை, தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது மத்தியஅரசு என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. வறட்சி நிவாரணம் கேட்ட…

வாழப்பாடி அருகே, பருத்தி கருகியதால் மயங்கி விழுந்து விவசாயி பலி!

சேலம், சேலம் அருகே உள்ள வாழப்பாடி அருகே விவசாயி மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். தண்ணீரின்றி பருத்தி பயிர் கருகியதை கண்டு வேதனையடைந்த விவசாயி மயங்கி விழுந்து…

தை அமாவாசை: மக்கள் வெள்ளத்தில் ராமேஷ்வரம்!

ராமேஷ்வரம், இன்று தை அமாவாசை என்பதால், லட்சகணக்கான பக்தர்கள் ராமேஷ்வரம் கடலில் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். தமிழகத்தில் ராமேஷ்வரம் கடற்கரை தர்ப்பணம் (திதி) கொடுப்பதற்கு உகந்தது.…

போராட்டத்துக்கு ஆதரவு அளித்தால் சமூக விரோதியா… மணல் கொள்ளையன் சமூக காவலரா?:  சீமான் கேள்வி

சென்னை, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தால் அவர்கள் சமூக விரோதியா என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கேள்வி விடுத்தார். ஜல்லிக்கட்டு கலவரத்தில் பாதிக்கப்பட்ட சென்னை நடுக்குப்பம்…

சட்டசபையில் மெரினா கலவரம் குறித்து முதல்வர் பதில்! திமுக வெளிநடப்பு!!

சென்னை, கடந்த வாரம் நடைபெற்ற சென்னை கலவரம் குறித்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சட்டப்பேரவை யில் விளக்கம் அளித்தார். அப்போது, மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டத்தை…