தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு! சபாநாயகர் அறிவிப்பு
சென்னை, தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் தனபால் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். இந்திய ஆண்டின் சட்டமன்ற கூட்டத்தொடர் தமிழக பொறுப்பு ஆளுநர்…
சென்னை, தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் தனபால் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். இந்திய ஆண்டின் சட்டமன்ற கூட்டத்தொடர் தமிழக பொறுப்பு ஆளுநர்…
தமிழகம் முழுவதும் ரூ.10 நாணயங்கள் செல்லாது என வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் வாங்க மறுத்து வருகின்றனர். மேலும் பேருந்துகளில் பயணத்தின்போதும் ரூ.10 நாணயங்கள் வாங்க நடத்துனர்கள்…
செய்தியாளர் சந்திப்பில், “ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, மனைவி நகையை அடகு வைத்து, மாணவர்களுக்கு உணவு அளித்தேன்” என்று நடிகர் லாரன்ஸ் கூறியதை, சமூகவலைதளங்களில் பலரும் கடுமையாக விமர்சனம்…
தேனி, பயிர் கருகியதை கண்ட விவசாயி பயிர்களுக்கு தெளிக்கும் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். தண்ணீர் இல்லாமல் பயிர்கள் காய்ந்து வருவதால் விவசாயிகள் மரணம் செய்து…
டில்லி, கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் முன்ஜாமீன் வழக்கில் இன்று மாலை தீர்ப்பு கூறப்படும் என நீதிபதி அறிவித்து உள்ளார். இந்திய நீதிமன்ற வரலாற்றிலேயே ஒரு…
சென்னை, கப்பல்கள் மோதலால் டேங்கர் கப்பலில் இருந்து கடலில் கொட்டிய எண்ணை அகற்ற இளை ஞர்கள் உதவ வேண்டும் என அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர். எண்ணூர் துறைமுகம்…
சென்னை, சென்னை மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான இளைஞர்கள் மாணவர்கள் போராட்டத்தின்போது பின்லேடன் படத்தை வைத்துக்கொண்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். இதை நம்பிய…
சென்னை: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர கல்விக்கு அங்கீகாரம் வழங்கியதை ரத்து செய்து தமிழக சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான சட்ட திருத்தத்தை உயர்கல்வித் துறை அமைச்சர்…
சென்னை: “ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு மனைவியின் நகைகளை அடகு வைத்து சோறு போட்டேன்” என்றும், “ தேவைப்பட்டால் அரசியலுக்கு வருவேன்” என்றும் நடிகர் ராகவா லாரன்ஸ்…
சென்னை: ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக.வில் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும், சசிகலாவுக்கும் இடையே அதிகாரப் போர் இலை மறைவு காய் மறைவாக நடந்து வருகிறது. இருவரில் யாரை ஆதரிப்பது…