அந்த கடிதம் கிடைக்கவிலையா?: ஜெ. மரணம் குறித்து மீண்டும் மோடிக்கு அனுப்பினார் கவுதமி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து பல வித மர்மங்கள், கேள்விகள் இருப்பதாவும், இது தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு நடிகை கவுதமி…
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து பல வித மர்மங்கள், கேள்விகள் இருப்பதாவும், இது தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு நடிகை கவுதமி…
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் நடந்த அறவழி போராட்டத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள், மாணவ மாணவிகள், பொதுமக்கள் குவிந்தனர். இறுதி நாளன்று இந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது.…
அரியலூரைச் சேர்ந்த தலித் சிறுமி நந்தினி, கூட்டு பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டது குறித்த வழக்கில் நீதி வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் குரல் எழுப்பியுள்ளார்.…
சென்னை, பா.ம.க. இளைஞர் அணி தலைவர் தற்போது நலமாக இருக்கிறார். நாளை வீடு திரும்புகிறார் என்று பா.ம.க. தலைமைநிலையம் செய்தி வெளியிட்டு உள்ளது. திடீர் உடல்நலமில்லாமல் பெங்களூரு…
எழுத்தாளரும், பத்திரிகையாளருமான க.சீ.சிவகுமார் பெங்களூருவில் நேற்று மாலை மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டம் சின்ன தாராபுரம் அருகேயுள்ள கன்னிவாடி கிராமத்தை சேர்ந்தவர் க.சீ.சிவகுமார்…
சென்னை: சொகுசு பேருந்தில் கடத்தி வரப்பட்ட தங்கக்கட்டிகள் சோதனையின்போது கைப்பற்றப்பட்டது. இதன் காரணமாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழக ஆந்திர எல்லையோர பகுதியான கும்மிடிப்பூண்டி ஆரம்பாக்கத்தில்…
சென்னை, கடலில் கலந்துள்ள எண்ணை கழிவுகளை வாளியில் அள்ளுவதுதான் டிஜிட்டல் இந்தியாவா என்று கேள்வி எழுப்பினார் திமுக எம்.பி. கனிமொழி. சென்னை எண்ணூர் கடல்பகுதியில், கப்பல்கள் மோதியதால்…
மதுரை, மதுரை அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெறும் இடமான அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில்…
கடந்த வாரம் சென்னை எண்ணூர் துறைமுகத்தில் இரு சரக்கு கப்பல்கள் மோதியதில், கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதனால் கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்து வருகின்றன. மீனவர்கள்…
கோவை, குற்றச்சாட்டுக்கு ஆளான மூவர், 100 திருக்குறள்களை அதற்குரிய விளக்கங்களுடன் ஒப்பிக்க வேண்டும் என்று வித்தியாசமான தீர்ப்பை அளித்துள்ளார் மேட்டுப்பாளையம் நீதிபதி.. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே…