Category: தமிழ் நாடு

அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை 17ம் தேதிக்கு ஒத்தி வைப்பு…

சென்னை: அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு- 17ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என அறிவித்துள்ள உயர்நீதிமன்ற நீதிபதி, அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை…

பேச அனுமதி மறுப்பு: சபாநாயகருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டையுடன் அவையில் பங்கேற்ற அதிமுகவினர்…

சென்னை: சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகள் குறித்து பேச சபாநாயகர் அப்பாவு அனுமதி மறுத்து வருவதை கண்டித்து, சபாநாயகருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அதிமுக எம்எல்ஏக்கள் இன்று அவைக்கு…

வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? மக்கள் வயிறு எரிய வேண்டுமா? #SadistBJP அரசு என முதல்வர் ஸ்டாலின் கண்டனம்…

சென்னை: “வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? மக்கள் வயிறு எரிய வேண்டுமா?” #SadistBJP அரசு என கேஸ்விலை உயர்வுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.…

அமைச்சர் கே.என்.நேருவின் மகனும் திமுக எம்.பியுமான அருண் நேரு நிறுவனத்தில் 2-வது நாளாக தொடரும் ரெய்டு….

சென்னை: அமைச்சர் கே.என்.நேருவின் மகனும் பெரம்பலூர் தொகுதி திமுக எம்.பியுமான அருண் நேரு மற்றும் அமைச்சர் நேருவின் சகோதரர் கேஎன். ரவிச்சந்திரன் இல்லங்களில் இன்று 2-வது நாளாக…

நான் நளினியுடன் இணைந்ததாக வந்தது வதந்தி : ராமராஜன்

சென்னை தாம் நளினியுடன் இண்ஃஇதட் ஹாதக வந்த செய்தி வதந்தி என ராமராஜன் அறிவித்துள்ளார். கரகாட்டக்காரன், எங்க ஊரு பாட்டுக்காரன் உள்ளிட்டப் படங்களில் நடித்து 80-களில் முன்னணி…

பெட்ரோல் டீசல் கலால் வரி உயர்வை  திரும்பப்பெற செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

சென்னை மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீது விதித்ட கலால் வரி உயர்விஅ திரும்பப் பெற செல்வப்பெருந்தகை வலியுறுத்தி உள்ளார். இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை…

சட்டசபையில் அதிமுகவினர் வெளியேற்றப்பட்டும் வெளியேறாத செங்கோட்டையன்

சென்னை இன்று சட்டசபையில் இருந்து அதிமுகவினர் வெளியேற்றப்பட்ட போதும் செங்கோட்டையன் வெளியேறவில்லை. இன்று டாஸ்மாக் ஊழல் விவகாரம் தொடர்பாக, சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச…

சென்னையில்; வரும் 10 ஆம் தேதி அன்று இறைச்சிக் கடைகள் மூடல்

சென்னை வரும் 10 ஆம் தேதி இறைச்சிக் கடைகளை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது/ சமணற்களில்ன் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மகாவீர் ஜெயந்தி இந்த ஆண்டு வரும்…

மீன்பிடி தடைக்காலம் ஏப். 15-ம் தேதி தொடக்கம் – நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்க மீனவர்கள் கோரிக்கை…

சென்னை: தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்காலம் ஏப். 15-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அந்த காலக்கட்டத்திற்கான நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்க மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நடப்பாண்டுக்கான மீன்பிடித்…

கச்சத்தீவு யாருடைய ஆட்சியில் தாரை வார்க்கப்பட்டது? தமிழ்நாட்டிற்கு திமுக அரசு துரோகம்! எடப்பாடி பழனிசாமி

சென்னை: கச்சத்தீவு யாருடைய ஆட்சியில் தாரை வார்க்கப்பட்டது? என கேள்வி எழுப்பியு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக மக்களுக்கு திமுக அரசு செய்த துரோகம் அனைவருக்கும்…