Category: தமிழ் நாடு

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: நாளை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு…

சென்னை: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், நாளை டெல்டா பகுதியில் உள்ள 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு…

பிரதமர் மோடி தமிழக மீனவர் பிரச்சனை பற்றி இலங்கை அதிபரிடம் பேசவில்லை! அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

சென்னை: பிரதமர் மோடி இலங்கையில் 3நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், அந்நாட்டு அதிபரிடம் தமிழக மீனவர் பிரச்சனை பற்றி பேசவில்லை என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி…

அதிக நிதியை ஒதுக்கியும் கூட, சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள் என பிரதமர் விமர்சனம்! ப.சிதம்பரம் பதிலடி…

சென்னை: மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் கூட, சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள் பிரதமர் மோடி, திமுக அரசை கடுமையாக விமர்சித்து பேசிய நிலையில், அதற்கு…

தி.நகர் பனகல் பூங்கா – கோடம்பாக்கம் இடையேயான மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி செப்டம்பருக்குள் முடிக்க திட்டம்

சென்னை: தி.நகர் பனகல்பூங்கா – கோடம்பாக்கம் இடையேயான மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி செப்டம்பருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.…

தாது மணல் முறைகேடு: விவி மினரல்ஸ் வைகுண்டராஜன் உட்பட 21 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு

சென்னை: தாது மணல் முறைகேடு தொடர்பாகஇ விவி மினரல்ஸ் வைகுண்டராஜன் உட்பட 21 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. தாது மணல் முறைகேடு விவகாரத்தில்…

திருச்சியில் உள்ள அமைச்சர் நேரு, அவரது தம்பி ராமஜெயம் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை…

திருச்சி: திருச்சியில் உள்ள அமைச்சர் நேரு, அவரது தம்பி ராமஜெயம் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இதையடுத்து அங்கு திமுகவினர் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று…

‘அந்த தியாகி யார்?’ பேட்ஜ் அணிந்து சட்டப்பேரவைக்குவந்த அதிமுக எம்எல்ஏ.க்கள் – ஒரு நாள் சஸ்பெண்டு!

சென்னை: டாஸ்மாக் ரூ.1000 கோடி ஊழல் குறித்து, தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சியான அதிமுக எம்எல்ஏ.க்கள் தங்களது சட்டைகளில் ‘அந்த தியாகி யார்?’ என்று எழுதப்பட்ட பேட்ஜ் மற்றும்…

ரூ. 150 கோடியில் மீன் பிடித் துறைமுகம் – மத்திய அரசும், பிரதமரும் நமது கோரிக்கையை புறக்கணிக்கிறார்கள்! பேரவையில் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: ஒன்றிய அரசும், இந்திய பிரதமரும் நமது கோரிக்கையை புறக்கணிக்கிறார்கள் என கூறிய முதல்வர் ஸ்டாலின், ரூ. 150 கோடியில் தங்கச்சிபடம் பகுதியில் மீன் பிடித் துறைமுகம்…

எண்ணூர் தொழிற்தட சாலை திருவண்ணாமலை வரை நீட்டிக்க நடவடிக்கை, 3 ஆண்டுகளில் 10.86 கோடி மரக்கன்றுகள்! அமைச்சர்கள் பொன்முடி, எவ வேலு பதில்…

சென்னை: எண்ணூர் தொழிற்தட சாலை திருவண்ணாமலை வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளதாகவும், கடந்த 3 ஆண்டுகளில் 10.86 கோடி மரக்கன்றுகள் நடத்தப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர்கள் பொன்முடி, எவ…

கல்லூரி மாணவர்களிடம் போதை பொருள் விற்பனை! கோவையில் 4 பேர் கைது!

கோவை: கோவையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை பொருள் விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு…