Category: தமிழ் நாடு

தமிழகத்தில் தடை!: மத்தியஅமைச்சரை சந்தித்து பெப்சி சி.இ.ஓ. முறையீடு!

டில்லி: தமிழகத்தில் பெப்சி, கோக் உள்ளிட்ட அந்நியநாட்டு குளிர்பாணங்களுக்கு வியாபாரிகள் தடை விதித்தது குறித்து இன்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியை சந்தித்து முறையிட்டார் பெப்சி நிறுவன…

கருணாநிதியிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்றார் மு.க. ஸ்டாலின்

சென்னை: தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தனது 65 வயது பிறந்தநாளை முன்னிட்டு தனது தந்தையும், கட்சித் தலைவருமான கருணாநிதியிடம் ஆசி பெற்றார். இன்று காலை…

ஹைட்ரோ கார்பன் எனும் எமன்!  தொடர்…

ஹைட்ரோ கார்பன் எனும் எமன்! பேராசிரியர் ராஜ்மோகன் பகுதி-1 “இந்தியப் பொருளாதாரம்” அரசின் தேவையில்லாத செலவீனங்கள், இமாலய ஊழல்கள், பொருந்தாத சந்தைப் பொருளாதாரம், 500,1000 ரூபாய்த் தாள்…

நெடுவாசல் போராட்டத்தை நிறுத்த முடியாது!: முதல்வருக்கு விவசாயிகள் பதில்

சென்னை: நெடுவாசல் பகுதியில் நடக்கும் போராட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கோரிக்கையை போராட்டக்காரர்கள் நிராகரித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன்…

பொதுத்தேர்வு  மாணவர்களுக்கு வைகோவின் ஆலோசனைகள் 

சென்னை: பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர வைகோ, அம்மாணவர்களுக்கு சில ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். இது குறித்து அவர்…

மதுக்கடை அறிவிப்பு பலகை மீது ஸ்டிக்கர்:  அன்புமணி உள்ளிட்ட பாமகவினர் கைது

சென்னை: தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் குறித்த வழிகாட்டி மற்றும் அறிவிப்புப் பலகைகள் மீ ஸ்டிக்கர் ஒட்டிய பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி உள்ளிட்ட…

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது!: முதல்வர் பழனிச்சாமி

சென்னை: புதுகை மாவட்டம் நெடுவாசலில் மத்திய அரசு அனுமதித்திருக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மாநில அரசு அனுமதி அளிக்காது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். ஹெட்ரோகார்பன்…

முதல்வருடன் நெடுவாசல் போராட்டக் குழுவினர் சந்திப்பு

சென்னை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நெடுவாசல் போராட்டக் குழுவினர் தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினர். கடந்த 14 நாட்களாக நெடுவாசல் பகுதியில், மத்திய அரசின் ஹைட்ரோ…

திருநாவுக்கரசர் யார் என்றே எனக்குத் தெரியாது! : ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்  அதிரடி

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரான திருநாவுக்கரசரை, யாரென்றே தெரியாது என்று அக் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் முன்னாள் தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். சமீப…

தடுமாறிய மாஃ பா பாண்டியராஜன்!

முன்னாள் அமைச்சரும், ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏவுமான மாஃபா பாண்டியராஜன், சிறிது நேரத்துக்கு முன், செய்தியாளர்களைச் சந்தித்தார். பல விசயங்கள் குறித்து பேசியவர், இடையே, “எங்கெங்கு காணினும்…