Category: தமிழ் நாடு

தீபா கணவர் மாதவன் போலீஸில் புகார்!!

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா இன்று காலை தனது கணவர் மாதவனுடன் போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்துக்கு சென்றார். அவரை போலீசார்…

போயஸ் கார்டனில் பத்திரிக்கையாளர்கள் மீது கொடூரத் தாக்குதல் – பெரும் பதற்றம்

சென்னை இன்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் அவர் கணவரும் போயஸ் கார்டன் சென்றனர் அப்போது அவருடன் ஆங்கில தொலைக் காட்சி நிறுனவனத்தின் செய்தியாளர்களும் உடன் சென்றனர்.…

தீபக் மீது பிரதமரிடம் புகார் – ஜெ தீபா ஆவேசம்

சென்னை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும் அப்போது தனது சகோதரர் தீபக் சசிகலாவுடன் சதி செய்து ஜெயலலிதாவை கொன்றதாக புகார் கொடுக்கப்…

பிளாஸ்டிக் அரிசி என்றால் என்ன?

சென்னை பிளாஸ்டிக் அரிசி என்றால் என்ன? நெட்டிசன்: அப்துல் முத்தலீஃப் (Abdul Muthaleef) அவர்களின் முகநூல் பதிவு: அதெல்லாம் நாசா அறிவிப்பு போல ஹம்பக்தான். உண்மையில் ஒரு…

பா.ஜ.கவுக்கு தமிழ்நாடுதான் பிரச்சினை: நிதின் கட்காரி

சென்னை: பாரதிய ஜனதாவிற்கு தமிழ்நாடுதான் பிரச்சினையாக இருக்கிறது என்று மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி…

ராஜினாமா செய்ய அதிமுக எம்எல்ஏக்கள் என்ன வாழப்பாடியாரா? கிண்டல் செய்யும் அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: சமுதாய நன்மைக்காக ராஜினாமா செய்ய என்ன வாழப்பாடியாரா? அதிமுக எம்எல்ஏக்களை கிண்டல் செய்யும் அமைச்சர் செங்கோட்டையன் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்காவிட்டால் ராஜினாமா செய்யப்போவதாக, அமைச்சர்…

சென்னை சில்க்ஸ் இடிப்பு பணியில் ஈடுபட்ட தொழிலாளி பலி!!

சென்னை: சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடை கடந்த சில தினங்களுக்கு தீ விபத்தில் சிக்கி முற்றிலும் சீரழிந்தது. 4 மாடிகளும், முகப்பு பகுதிகளும் இடிந்து…

மலேசியாவில் வைகோவுக்கு அனுமதி மறுப்பு!! எடப்பாடி, டிடிவி தினகரன் கண்டனம்

கோவை: வைகோவை மலேசியாவில் நுழைய அனுமதி மறுத்ததற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். கோவை விமானநிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிருபர்களிடம்…

தமிழகத்தில் நாளை மழை

தமிழகத்தில் நாளை ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது: வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத்…

திருமுருகன் காந்தி மீது காவல்துறையில் புகார்

மே 17 இயக்கத்தின் தலைவரா திருமுருகன்காந்தி முது ஆந்தணர் முனேற்ற கழகம் என்ற அமைப்பின் சார்பில் காவல் துக்றையில் புகார் தெரிவிக்கப்பட்டுளாளது. புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பாப்புலர் ஃபிரன்ட்…