Category: தமிழ் நாடு

சென்னை ஐகோர்ட்டில் 6 புதிய நீதிபதிகள் நாளை பதவியேற்பு!

சென்னை, சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 6 புதிய நீதிபதிகளை நியமனம் செய்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதையடுத்து புதிய நீதிபதிகள் 6 பேரும் நாளை காலை பதவி…

குட்கா ஊழல்: லஞ்சம் வாங்கிய போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்க! ஸ்டாலின்

சென்னை, குட்கா வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கிய காவல்துறை அதிகாரிகள் உட்பட அனைவரையும் பணியிடை நீக்கம் செய்து, விசாரணை நடத்த வேண்டும் திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின்…

அரசியல் புரோக்கர் ‘ஹரி’: ‘தினகரன்’ அணி வெற்றிவேல் கடும் தாக்கு!

சென்னை, அரக்கோணம் எம்.பி. ஹரி ஒரு அரசியல் புரோக்கர் என்று கடுமையாக சாடி உள்ளார் தினகரன் அணியை சேர்ந்த வெற்றிவேல் எம்எல்.ஏ. அரக்கோணம் எம்.பி.யான, எடப்பாடி அணியை…

டிடிவி தினகரன் பதவி விலக வேண்டும்! ‘எடப்பாடி அணி’ எம்.பி. ஹரி அதிரடி

சென்னை, அதிமுகவிலிருந்து டி.டி.வி.தினகரன் பதவி விலக வேண்டும் அதிமுகவை சேர்ந்த அரக்கோணம் எம்.பி.யான கோ. அரி கூறினார். அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக பல அணிகளாக சிதறுண்டு…

அ.தி.மு.க.வில் நாற்காலி யுத்தம்: திருநாவுக்கரசர் கடும் தாக்கு!

சென்னை: அதிமுகவில் தினந்தோறும் நாற்காலி யுத்தம் நடைபெற்று வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறி உள்ளார். ஜெ.மறைவை தொடர்ந்து அதிமுக இரு அணிகளாக பிளவுபட்டது. தற்போது…

இதற்கு பதில் சொல்ல முடியுமா சுபவீ?: கவுண்ட்டர் பகிரங்க கடிதம்

எஸ்.வி.சேகருக்கு சுப.வீ எழுதியிருக்கும் பகிரங்க கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் சுப.வீ.க்கு ஒரு பகிரங்க கடிதம் என்று ஒரு கடிதம் உலா வர…

காங்கிரஸ் சிறுபாண்மைதுறை மாநில தலைவருக்கு கொலை மிரட்டல்!

வாணியம்பாடி, தமிழக காங்கிரஸ் சிறுபாண்மைதுறை மாநில தலைவர் அஸ்லம் பாஷாவிற்கு கொலைமிரட்டல் விடுத்து தாக்க முயற்சி நடந்தது வாணியம்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாட்டிறைச்சி குறித்து…

கதை சொல்லி கழனியூரன் மறைவு

சென்னை நாட்டுப்புறக் கதைகளைத் தொகுத்தளித்தது உள்ளிட்ட பல விதங்களில் தமிழ் இலக்கியத்திற்குப் பங்களித்தவரும் “கதைசொல்லி” இதழின் பொறுப்பு ஆசிரியருமான கழனியூரன் என்ற எம்.எஸ்.அப்துல் காதர் இயற்கை எய்தினார்.…

கூடங்குளம் அணுமின் உற்பத்தி நிறுத்தம்

கூடங்குளம் கூடங்குளத்தில் உள்ள 1000 மெகவாட் திறன் கொண்ட இரண்டாவது அணுஉலையின் மின் உற்பத்தி வால்வு பழுது காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. கூடங்குளத்தில் 1000 மெகாவாட் திறன் கொண்ட…

தஞ்சை: ஓ.பி.எஸ். பேனர்கள் கிழிப்பு! பதட்டம்

தஞ்சை, தஞ்சையில் ஓபிஎஸ் ஆதரவு பேனர்கள் மர்ம நபர்களால் கிழிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதி பதற்றமாக காணப்படுகிறது. அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியை சேர்ந்த முன்னாள்…