மது பாட்டிலில் ஸ்டிக்கர் ஒட்டினால் மட்டும் போதுமா: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சுளீர்
சென்னை: மதுவால் மக்களைக் கெடுத்து வருவாய் ஈட்டுவது குறித்து தமிழக அரசு சிந்திக்க வேண்டும் என்றும் மது கொள்கையை தமிழக அரசு மாற்ற வேண்டும் என சென்னை…
சென்னை: மதுவால் மக்களைக் கெடுத்து வருவாய் ஈட்டுவது குறித்து தமிழக அரசு சிந்திக்க வேண்டும் என்றும் மது கொள்கையை தமிழக அரசு மாற்ற வேண்டும் என சென்னை…
சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருப்பவர்களில் ஒருவரான பேரறிவாள னுக்கு பரோல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துவது தொடர்பாக இன்று திமுக செயல்…
சென்னை, சிபிஎஸ்இ கல்வி வாரியம் இன்று அகில இந்திய மருத்துவ தேர்வுக்கான நுழைவு தேர்வு (NEET) முடிவுகளை வெளியிட்டது. இன்று வெளியான தேர்வு முடிவில் நாம் பயந்தபடியே,…
சேலம் : ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக போன் செய்து மிரட்டல் விடுத்த போதை ஆசாமி கைது செய்யப்பட்டார். அசோக் குமார் (51) என்பவர் ஏற்காடு…
சென்னை, தமிழகத்தில் கூகுள் நிறுவனத்தின் கிளை அமைக்கப்படும் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் கூறினார். தமிழக சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.…
“ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்…” “காஞ்சிப் பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டுவைத்து…” “ரெண்டு கண்ணம் சந்தன கிண்ணம்..” – இன்றும் மனதை மயக்கும் திரைப்பாடல்களில் இவையும் உண்டு. இது…
வாஷிங்க்டன் கலாம் சாட் என்னும் தமிழக மாணவர் உருவக்கிய மிகச்சிறிய விண்கோளை நாசா வானில் பறக்க விட்டது மாணவர் ரிஃபத் ஷருக் (வயது 18) மற்றும் அவர்…
டில்லி, சிறுவர்கள் மற்றும் முதியோர்களுக்கான பாஸ்போர்ட்டி கட்டணத்தில் 10 சதவிகிதம் குறைக்கப்படுவதாக மத்திய அமைச்சர் சுஷ்மா தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ‘பாஸ்போர்ட் சேவா’ என்ற பாஸ்போர்ட் அதிகாரிகளுடனான…
மதுரை: கீழடியில் தொல்லியல்துறை சார்பில் அருங்காட்சியகம் அமைக்க மதுரை உயர்நீதி மன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை அருகே உள்ள கீழடியில் அகழ்வராய்ச்சி செய்து வந்தது, தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.…
சென்னை, பாரதியஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதாக டிடிவி தினகரன் அறிவித்து உள்ளார். அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் பாரதியஜனதா சார்பாக…