Category: தமிழ் நாடு

திராவிட கொள்கையில் சமரசம் கிடையாது: எஸ்.வி. சேகருக்கு மு.க. ஸ்டாலின் பதில்

சென்னை: தனிப்பட்ட நட்புக்காக, திராவிட இயக்கக் கொள்கைகளை விட்டுக் கொடுப்பது, சமரசம் செய்து கொள்வது என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…

ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம்: அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை!

சென்னை, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் மணி மண்டபம் கட்டப்படும் என முதல்வர் எடப்படி பழனிச்சாமி சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். இது தமிழக அரசியல் கட்சியினரிடையே…

அடுத்த தமிழக டிஜிபி யார்?

சென்னை, தமிழக டிஜிபியின் பதவி காலம் முடிவடைவதை தொடர்ந்து புதிய டிஜிபியாக யார் நியமிக்கப்படு வார் என காவலர்களிடையே பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தற்போதுள்ள ஐபிஎஸ்…

முன்னாள் காங்.எம்.பி.யின் சிறை தண்டனை நிறுத்திவைப்பு!

சென்னை: செக் மோசடி வழக்கில் இரண்டாண்டு தண்டனை விதிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி.யின் தண்டனை நிறுத்தி சென்னை ஐகோர்ட்டு நிறுத்தி வைத்துள்ளது. செக் மோசடி…

ஜிஎஸ்டி அறிமுக விழா: காங்கிரஸ், திமுக புறக்கணிக்க முடிவு

டில்லி, நாளை நள்ளிரவு நடைபெற இருக்கும் ஜிஎஸ்டி அறிமுக விழா கூட்டத்தை புறக்கணிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து கூட்டணி கட்சியான திமுகவும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக…

சென்டாக் முறைகேடு: ராஜ்நாத் சிங்குடன் கிரண்பேடி சந்திப்பு:

புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் கவர்னருக்கிடையேயான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, புதுவை கவர்னர் கிரண்பேடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து புகார் கூறி…

அனுமதியின்றி போராட்டம் நடத்தினால்…..!? மதுரை ஐகோர்ட்டு எச்சரிக்கை!

மதுரை, தமிழகத்தில் உரிய அனுமதியின்றி போராட்டம் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கறிஞர் எபினேசர் சாமுவேல்…

குட்கா லஞ்ச விவகாரம்: திமுக உள்பட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

சென்னை, பான் மசாலா, குட்கா 40கோடி லஞ்ச விவகாரத்தில் முதல்வரின் பதில் திருப்தியில்லை என திமுக வெளிநடப்பு செய்தது. தடை செய்யப்பட்ட பான் மாலா, :’குட்கா’ உள்ளிட்ட…

‘கந்த சஷ்டி கவசம்’ புகழ் சூலமங்கலம் ஜெயலட்சுமி காலமானார்!

சென்னை, கந்த சஷ்டி கவனம் பாடிய பிரபல சகோதரிகளான சூலமங்கலம் சகோதரிகளில் ஒருவரான ஜெயலட்சுமி காலமானார். சென்னை பெசண்ட் நகர் வீட்டில் வசித்து வந்த சூலமங்கலம் ஜெயலட்சுமி…

பணப்பட்டுவாடா: சிபிஐ விசாரணை! மு.க.ஸ்டாலின் மனு தள்ளுபடி!

சென்னை, அதிமுக எம்எல்ஏக்களுக்கு பணப்பட்டுவாடா குறித்து, சிபிஐ விசாரிக்க கோரி திமுக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி,…