Category: தமிழ் நாடு

சென்னை சாலைகளில் விதிமீறல் வாகனங்களை கண்காணிக்க 200 இடங்களில் ‘ஏஐ’ தொழில்நுட்ப கேமராக்கள்!

சென்னை: சென்னை சாலைகளில் விதிமீறல் வாகனங்களை கண்காணித்து அபராதம் வசூலிக்கும் வகையில் 200 இடங்களில் ஏஐ தொழில்நுட்ப கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறிது என தமிழ்நாடு அரசு அறிவித்து…

கொடுங்கையூர் குப்பை எரி உலை திட்டத்துக்கு எதிர்ப்பு: மே 25-ல் மனித சங்கிலி போராட்டம் அறிவிப்பு…

சென்னை: கொடுங்கையூர் குப்பை மேட்டில் எரி உலை அமைக்கும் தமிழ்நாடு அரசு மற்றும் சென்னை மாநகராட்சியின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மே 25ந்தேதி மனித சங்கிலி போராட்டம்…

காங்கிரஸ், திமுகவை தொடர்ந்து தவெக: வஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விஜய் மனு

சென்னை: வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தவெக தலைவா் விஜய் மனு தாக்கல் செய்துள்ளாா். ஏற்கனவே வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ்,…

பாலியல் வழக்கு: கோவை கிறிஸ்தவ மதபோதகர் ஜான் ஜெபராஜ் கேரளாவில் கைது

கோவை: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் பேரில் தேடப்பட்டு வந்த பாலியல் குற்றவாளியான கிறிஸ்தவ மதபோதகர் ஜான் ஜெபராஜ் கேரளாவில் தலைமறைவாக இருந்த நிலையில், அவரை…

நடமாடும் மருத்துவ வாகனம் மூலம் 8.98 லட்சம் கால்நடைகளுக்கு சிகிச்சை! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழக அரசின் நடமாடும் கால்நடை மருத்துவ வாகனம் மூலம், சுமார் 8.98 லட்சம் கால்நடைகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்பு துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும்…

பல்கலைக்கழக வேந்தர் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிராக மத்தியஅரசு சீராய்வு மனு தாக்கல்?

சென்னை: மாநில ஆளுநர்களுக்கு எதிராக, பல்கலைக்கழக வேந்தர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த எதிராக மத்தியஅரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு…

தமிழக பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறை: 16ந்தேதி வேந்தர் ஸ்டாலின் தலைமையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டம்.

சென்னை: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எதிரொலியாக, வரும் 16ந்தேதி (நாளை மறுதினம்) தமிழக பல்கலைக்கழக வேந்தராக உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டம் நடைபெறும் என…

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரம் , கதிர் நரசிங்கப்பெருமாள் (கத்ரிநரசிங்கர்) ஆலயம்.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரம் , கதிர் நரசிங்கப்பெருமாள் (கத்ரிநரசிங்கர்)ஆலயம். திருவிழா: வைகாசியில் நரசிம்மர் ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகள், வைகுண்ட ஏகாதசி. தல சிறப்பு: மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு…

வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம்-ன் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

பத்திரிகை டாட் காம் இணையதள வாசகர்கள், விளம்பரதாரர்கள் உள்பட அனைவருக்கும் மனமார்ந்த இனிய விசுவாவசு தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துககள்! இந்த தமிழ் புத்தாண்டு நம் அனைவரது…

ரயில்களில் கூடுதல் லக்கேஜ் எடுத்துச் செல்ல கட்டணம்  விதித்த தெற்கு ரயில்வே

சென்னை ரயில்களில் கூடுதல் லக்கேட் எடுத்துச் செல்ல தெற்கு ரயில்வே கட்டணம் விதித்துள்ளது, தெற்கு ரயில்வே ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் தங்களுடன் எடுத்துச் செல்லும் கூடுதல்…