Category: தமிழ் நாடு

இன்று முதல் 19 ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று முதல் 19 ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம்…

தமிழகத்தில் சிறப்பு பேருந்துகளில் 3.32 லட்சம் பேர் பயணம்

சென்னை தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பு பேருந்துகளில் 3.32 லடச்ம் பேர் பயணம் செய்துள்ளனர். தமிழக அரசு போக்குவரத்து துறை, ”தமிழக அரசு போக்குவரத்துத் துறையின்…

மீன்கள் விலை சென்னையில் கடும் உயர்வு

சென்னை நாளை முதல் . மீன் பிடி தடைக்காலம் தொடக்குவ்தால் மீன்கள் விலை கடுமைஆ உயர்ந்ததால் மீன்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழக கடல் மீன்படி ஒழங்குபடுத்தும்…

ஆளுநரை விமர்சிக்கும் மனோ தங்கராஜ்

சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை மனோ தங்கராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழக அளுநர் ஆர் என் ரவி அண்மையில் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில்…

எண்ணூர் அதானி துறைமுகத்தில் ரூ. 9 கோடி மதிப்புள்ள வெள்ளிக் கட்டிகள் அபேஸ்… துறைமுக ஊழியர்கள் உள்ளிட்ட 7 பேர் கைது

10 நாட்களுக்கு முன்பு எண்ணூர் அருகே உள்ள அதானி காட்டுப்பள்ளி துறைமுகத்தில் இரண்டு கன்டெய்னர்களில் இருந்து ரூ.9 கோடி மதிப்புள்ள வெள்ளிக் கட்டிகளைக் கொள்ளையடித்த வழக்கில் ஏழு…

இன்று கிறிஸ்துவ தேவாலயங்களில் குருத்தோலை பவனி

கன்னியாகுமரி இன்று கிறிஸ்துவ தேவாலயங்களில் குருத்தோலை பவனி நடக்க உள்ளது. ஈஸ்டர் பண்டிகைஉலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். ஏசுவின் உயிர்ப்பு விழா என்று…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

நான் பாமக தலைவராக தொடர்வேன் : அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

திண்டிவனம் தாம் பாமக தலைவராக தொடர உள்ளதாக அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். நேற்று அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில். “பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவி குறித்து…

மே மாதம் முதல் தமிழ் பெயர் பலகை இல்லா நிறுவனங்களுக்கு ரூ. 2000 அபராதம்

திருப்பூர் மே மாதம் முதல் தமிழ் பெயர் பலகை இல்லாத நிறுவனங்களுக்கு ரூ. 2000 அபராதம் விதிக்கப்பட உள்ளது. நேற்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் சாமிநானதன்…

இதுவரை பாஜகவில் எந்த பொறுப்பும் கிடைக்காத விஜயதாரணி

சென்னை காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த விஜயதாரணிக்கு கட்சியில் இதுவரை எந்த பொறுப்பும் அளிக்கப்படவில்லை. . கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தொகுதியில் தொடர்ந்து 3-வது முறையாக…