Category: தமிழ் நாடு

கட்சராயன் ஏரியை பார்வையிட மு.க.ஸ்டாலினுக்கு ஐகோர்ட்டு அனுமதி!

சென்னை : சேலம் மாவட்டம் கட்சராயன் ஏரியை பார்வையிட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை ஐகோர்ட்டு அனுமதியளித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் எடப்பாடி தொகுதியில் உள்ள கச்சிராபாளையத்தில்…

விநாயகர் சதுர்த்தி: இந்த ஆண்டு ஸ்பெஷல் ‘ஜல்லிக்கட்டு விநாயகர்’ சிலைகள்!

திருச்சி, இந்த மாதம் 25ந்தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட இருக்கிறது. இதையடுத்து, நாடு முழுவதும் விநாயகர் சிலைகள் வடிவமைக்கும் பணி ஜரூராக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு…

பன்றிக்கு பூணூல்: பெரியார் திராவிடர் கழகத்தினர்மீது ‘மிருகவதை’ வழக்கு பதிவு!

சென்னை, கடந்த திங்கட்கிழமை பன்றிக்கு பூணூல் போடும் போராட்டத்தை நடத்தியது பெரியார் திராவிடர் கழகம். இதன் காரணமாக போராட்டத்தை முன்னின்று நடத்திய 9 பேர் மீது மிருக…

விரைவில் ரஜினி புதிய கட்சி! தமிழருவி மணியன் ஆரூடம்!

சென்னை, விரைவில் புதிய கட்சியை தொடங்குவார் ரஜினிகாந்த் என்று, காந்திய மக்கள் இயக்கம் தலைவரான தமிழருவி மணியன் கூறினார். இது ரஜினி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

இஞ்சினீயரிங் கவுன்சிலிங்: 50% இடங்கள் ‘காலி’!

சென்னை, தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. கலந்தாய்வு முடிய இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாகவே உள்ளது. இதன்…

‘நீட்’: மாணவர்களை ஏமாற்றுகிறதா தமிழக அரசு?

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரத்தில் மாணவ மாணவிகளை தமிழக அரசு ஏமாற்றி வருகிறதோ என்ற ஐயம் மாணவ சமுதாயத்தினரிடையே எழுந்துள்ளது. உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசின்…

நீட் மேல்முறையீடு வழக்கு: ஆகஸ்டு 10ந்தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதி மன்றம்!

டில்லி, நீட் தேர்வு தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கு ஆகஸ்ட் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதி மன்றம். தமிழக அரசின் 85 சதவிகித இடஒதுக்கீடு…

அரசு பள்ளி மாணவர்களுக்கு 3 வகையான சீருடைகள்! அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை, அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு விரைவில் சீருடை மாற்றம் செய்யப்படும் என்றும், 3 வகையான சீருடைகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். சென்னை எழும்பூரில்…

ஓபிஎஸ் கிணறு பிரச்சினை: கிராமத்தினர் வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி போராட்டம்!

தேனி, தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தில் உள்ள தனக்குச் சொந்தமான பிரச்சினைக்குரிய கிணற்றை கிராம மக்களுக்கு இலவசமாக வழங்க தயார் என்று ஒபிஎஸ் அறிவித்துள்ளதாக கடந்த வாரம் பரபரப்பாக…

கிரானைட் முறைகேடு: சகாயத்துக்கு கொலை மிரட்டல்!

சென்னை, தமிழகத்தையே உலுக்கிய கிரானைட் முறைகேடுகள் பற்றி விசாரணை நடத்தி அறிக்கை அளித்த ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு பாதுகாப்பு…