ஜாக்டோ – ஜியோ போராட்டத்துக்கு தடை! மதுரை ஐகோர்ட்டு அதிரடி
மதுரை, அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 7ஆவது ஊதியக்குழு முரண்பாடுகளை களைய வேண்டும், தமிழக அரசின்…
மதுரை, அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 7ஆவது ஊதியக்குழு முரண்பாடுகளை களைய வேண்டும், தமிழக அரசின்…
போராட்டம் நடத்தும் அரசு ஊழியர்களிடம் சட்ட பஞ்சாயத்து இயக்கம் கீழ்க்கண்ட கேள்விகளை வைத்துள்ளது. இக்கேள்விகளுக்கு அவர்கள் பதில் அளித்தால் பிரசுரிக்க தயாராக இருக்கிறோம். சட்டபஞ்சாயத்து இயக்கத்தின் கேள்விகள்:…
சென்னை: தமிழக அரசியலில் நிலவும் பரபரப்பான சூழ்நிலையில், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை மீண்டும் சந்திக்க திமுக தரப்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளது. வரும் 10ந்தேதி அல்லது 11ந்தேதி…
சென்னை, தமிழகத்தில் வக்புவாரியத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவதற்கான தேர்தல் கால அட்டவணையை தமிழக அரசு அறிவித்து உள்ளது. அதைத்தொடர்ந்து இன்று வக்பு வாரிய உறுப்பினர் பதவிக்கு தி.மு.க…
கோயம்புத்தூர் கோயம்புத்தூர் சோமனூர் பஸ் நிலையக் கூரை இடிந்து விழுந்து 5 பேர் மரணம் அடைந்தனர். கோயம்புத்தூர் சூலூர் அருகே உள்ளது சோமனூர். இங்கு பஸ் நிலையம்…
சென்னை, தமிழகத்தில் குற்றம், குற்றச் செயல்களில் ஈடுபடுதல், திருட்டு, தொலைந்துபோன ஆவணங்கள் குறித்து புகார் அளிக்கும் வகையில் தனி இணையதளத்தை ஏற்படுத்தி உள்ளது தமிழக காவல்துறை. http://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?0…
சென்னை: ஆளுநர் வித்யாசாகர் ராவை தனது ஆதரவாளர்களுடன் மதியம் 12.30 மணிக்கு டிடிவி தினகரன் சந்தித்து பேசினார். அப்போது, அவருடன் சென்ற மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள்…
சென்னை, டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து வந்த ஜக்கையன் எம்எல்ஏ அங்கிருந்து எஸ்கேப்பாகி எடப்பாடி அணிக்கு வந்துள்ளார். இதுநாள் வரை டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டும், கவர்னரிடம்…
மதுரை, நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. ஜல்லி போராட்டம்போன்று நீட் தேர்வுக்கு எதிரான போராட்டமும் வலுவடைந்து வருகிறது. நீட் தேர்வு காரணமாக…
சென்னை, சட்டமன்றத்தில் குட்கா ஊழல் பேர விவாதத்தின்போது, தடைசெய்யப்பட்ட குட்காவை சட்ட மன்றத்திற்குள் கொண்டு சென்றது தொடர்பாக உரிமைக்குழு விசாரணைக்கு சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதை எதிர்த்து…