Category: தமிழ் நாடு

பிஎஸ்என்எல் முறைகேடு: சி.பி.ஐ நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் ஆஜர்!

சென்னை, தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது, பிஎஸ்என்எல் இணைப்பை தனது நிறுவனத்துக்கு முறைகேடாக பயன்படுத்தியதாக சிபிஐ வாக்கு தொடர்ந்து. இந்த வழக்கின் வழக்கின் விசாரணைக்கு சிபிஐ…

உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதி மன்றத்தில் திமுக கேவியட் மனு!

டில்லி: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்…

டிடிவி ஆதரவு எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் அதிரடி உத்தரவு!

சென்னை, டிடிவி தரப்பு எம்எல்ஏக்கள் நேரில் வந்து விளக்கம் அளிக்க தமிழக சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். வரும் 14ந்தேதி தமிழக சட்டமன்ற அலுவலகம் வந்து நேரில் வந்து…

காமன்வெல்த் பளுதூக்குதல்: தங்கம் வென்றார் தமிழகவீரர் சதீஷ்குமார் சிவலிங்கம்

கான்பெர்ரா: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன் காரணமாக அவர் அடுத்த…

ஜக்கையன் எஸ்கேப் எதிரொலி: டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் மைசூருக்கு மாற்றம்!

புதுச்சேரி, எடப்பாடி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் நேற்று திடீரென கர்நாடக மாநிலம் மைசூர் அருகே உள்ள கூர்க் மலைப்பகுதிக்கு அழைத்துச்செல்லப்பட்டதாக…

அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்!! தலைமை செயலாளர் வலியுறுத்தல்

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என தலைமை செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். government employees should return to job…

தமிழக கவர்னரின் சகோதரி மகனுக்கு இந்திய குடிமகனாகும் தகுதியில்லை!! மத்திய அரசு

ஐதராபாத்: ஆவணங்கள் திருப்திகரமாக இல்லாததால் தெலங்கானா ராஷ்ட்ரிய சமீதி எம்எல்ஏ.வும், தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவின் மருமகனுமான சென்னமனேனி ரமேஷ் பாபு இந்திய குடிமகனாகும் தகுதியில்லை…

நெடுவாசல் போராட்ட மாணவி வளர்மதி ஜாமீனில் விடுதலை!

கோவை, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாணவி வளர்மதி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். மாணவி வளர்மதி மீது சுமத்தப்பட்டிருந்த குண்டர் சட்டத்தை ரத்து…

நீட்: தமிழகத்திற்கு சாதகமான முடிவு கிடைக்கும்வரை போராட்டம்! அன்புமணி அறிவிப்பு

சென்னை: தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, சாதகமான முடிவு கிடைக்கும்வரை நீட்டுக்கு எதிரான போராட்டம் நடைபெறும் என்றும், ஊரக மருத்துவக் கனவைப் புதைத்துவிட்ட மத்திய…

ஜாக்டோ – ஜியோ போராட்டத்துக்கு தடை! மதுரை ஐகோர்ட்டு அதிரடி

மதுரை, அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 7ஆவது ஊதியக்குழு முரண்பாடுகளை களைய வேண்டும், தமிழக அரசின்…