Category: தமிழ் நாடு

கமல் படத்தை கத்தியால் குத்தும் வீடியோ: சம்பந்தப்பட்ட நபர் கைது?

போஸ்டரில் இருக்கம் நடிகர் கமல்ஹாசன் படத்தை, சிறுவன் ஆவேசமாக கத்தியால் குத்தும் வீடியோவில் பின்னணியில் பேசியவர் அடையாளம் காணப்பட்டுவிட்டதாக ஒரு தகவலும், அவர் கைது செய்யப்பட்டுவிட்டார் என்று…

பிரபல நாளிதழ் ஆசிரியர் மீது வன்கொடுமை புகார்

சென்னை: பறையர் இன மக்களை இழிவுபடுத்தும்படி எழுதியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழின் பொலிடிகல் எடிட்டர் சந்த்வானா பட்டாச்சாரியா மற்றும் ஆசிரியர் ஜி.எஸ். வாசு ஆகியோர் மீது…

ஆளுனர் ஆய்வுக்கு சி.பி.எம். கண்டனம்

கோவை மாவட்ட வளர்ச்சி பணிகளை ஆளுனர் ஆய்வு செய்ததற்கு கண்டனம் தெரிவித்து சிபிஎம் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்திருப்பதாவது.. தமிழக ஆளுநர் கோவை மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து…

திருச்சி போலீஸ் கமிஷனர் உள்பட 7 அதிகாரிகள் மாற்றம்!!

சென்னை, 7 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். கோவை காவல் ஆணையராக இருந்த அமல்ராஜ் திருச்சி மாநகர ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். திருச்சி காவல்…

மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: திருநாவுக்கரசர் கண்டனம்

சென்னை, இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை யினர் துப்பாக்கி சூடு நடத்தியதற்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்…

நெடுஞ்சாலைகளில் மதுக்கடை: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்!

சென்னை: நெடுஞ்சாலைகளில் மூடிய மதுக்கடைகளை மீண்டும் திறப்பது குறித்த வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி அமர்வு கண்டனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில், நெடுஞ்சாலைகளை…

குரூப்-4 தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

சென்னை, தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்கள் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு நிரப்பபடுகிறது. இதற்காக குருப் தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது. இந்த…

ஓராண்டுக்கு பிறகு முல்லை பெரியாறு அணையில் மூவர் குழு ஆய்வு!

தேனி, உச்சநீதி மன்ற உத்தரவை தொடர்ந்து சுமார் ஓராண்டுக்கு பிறகு மீண்டும் பெரியார் அணையை மூவர் குழு ஆய்வு செய்து வருகிறது. ஏற்கனவே தமிழக அரசு தொடர்ந்த…

மருத்துவத்துகான மாநில நிதி உதவியை உயர்த்த வேண்டும் : நிதி ஆயோக் உறுப்பினர்

சென்னை மாநில அரசுகள் மருத்துவத்துக்கு ஒதுக்கப்படும் நிதியை 8% ஆக்க வேண்டும் என நிதி அயோக் உறுப்பினர் கூறி உள்ளார். சென்னை ஸ்ரீ ராமசந்திரா பல்கலைக் கழகத்தின்…

கடற்படையினர் துப்பாக்கி சூடு: கண்டித்து 16ந்தேதி மீனவர்கள் வேலைநிறுத்தம்!

ராமேஸ்வரம், மீனவர்கள்மீது இந்திய கடலோர காவல்படை துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்து, வரும் 16ந்தேதி ராமேஸ் வரத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தம் நடைபெறும் என்றும், அப்போது கடலோர…