Category: தமிழ் நாடு

கிரானைட் முறைகேடு: மு.க.அழகிரியின் மகன்மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

மதுரை, மதுரை அருகே நடைபெற்ற கிராணைட் முறைகேடுகளில், மு.க.அழகிரியின் மகன் தயாநிதி மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். மதுரை கீழவளவு பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக கிரானைட்…

எலக்ட்ரானிக் மின் மீட்டர் கொள்முதல் முறைகேடு: ஸ்டாலின் கேள்வி

சென்னை, தமிழகத்தில் வீடுகளில் பொருத்துவதற்காக எலக்ட்ரானிக் மின் மீட்டர்கள் வாங்கப்பட்டது. இதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், எலக்கட்ரானி மின்சார…

தமிழ்நாட்டின் மாநில மீனாக ‘அயிரை மீன்’ அறிவிப்பு எப்போது?

அயிரை மீன் என்றாலே அசைவ பிரியர்களுக்கு, குறிப்பாக மீன் பிரியர்களுக்கு நாவில் எச்சில் ஊறும். அவ்வளவு சுவை மிகுந்த அயிரை மீனை, தமிழகத்தின் மாநில மீனாக அறிவிக்க…

அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் எடுத்த தமிழக அமைச்சர் யார் தெரியுமா?

சென்னை, அரசு பள்ளிக்கு சென்று ஆய்வு நடத்திய அமைச்சர் ஜெயக்குமார் அங்கு பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். இது ஆசிரியர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. இன்று பல இடங்களில்…

தமிழகத்தில் முட்டை விலை கிடு கிடு உயர்வு!

நாமக்கல், தமிழகத்தில் முட்டை விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. தற்போது கடைகளில் ஒரு முட்டையின் விலை 6 ரூபாய் மற்றும் 6.50 காசு என்றும் விற்பனை செய்யப்பட்டு…

கமலின் இந்து தீவிரவாதம்: போலீஸ் கமிஷனருக்கு ஐகோர்ட்டு உத்தரவு!

சென்னை, இந்து தீவிரவாதம் என்று குறிப்பிட்டு வார இதழ் ஒன்றில் கட்டுரை எழுதியிருந்தார் நடிகர் கமல்ஹாசன். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய மாநகர காவல்…

மண்டல பூஜை நடை திறப்பு: சபரிமலை புதிய மேல்சாந்திகள் பதவி ஏற்பு!

பம்பா, சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது. அதையடுத்து புதிய மேல்சாந்திகள் பதவி ஏற்றனர். கார்த்திகை மாதம் பிறப்பதையொட்டி, மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில்…

விசாரணை குழு ஆய்வு அறிக்கை எதிரொலி: சசிகலா சாதாரண சிறைக்கு மாற்றம்!

பெங்களூரு, பரப்பர அக்ரஹார சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் ரத்து செய்யப்பட்டு சாதாரண சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். சிறைத்துறை ஐஜியாக இருந்த ரூபாவின்…

இந்தியாவிலேயே முதன்முறை: கேரளாவில் முற்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு!

திருவனந்தபுரம். இந்தியாவிலேயே முதன்முறையாக முற்பட்ட வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு வழங்க கேரள முதல்வர் பிரனாயி விஜயன் அறிவித்து உள்ளார். கேரளாவில் இடதுசாரி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.…

சிங்கள அரசின் கொலைவெறி: வைகோ கண்டனம்

சிங்கள அரசின் கொலைவெறிக்கு கண்டனம் தெரிவித்து வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது: “உலகில் பல்வேறு நாடுகளில் நடைபெறுகின்ற மனித உரிமை மீறல்கள், மனிதத்தையே குழிதோண்டிப்…